கோழிக்குழம்புக்கு பதில் கத்திரிக்காய் குழம்பு…. கோடரியால் வெட்டி கொன்ற கணவர்… கொடூர சம்பவம்…!!!

தெலங்கானாவில் கோழிக்குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கலிபெல்லி போஷம். இவருடைய  மனைவி சங்கரம்மா. போஷம்மிற்கு 50 வயது, மனைவி சங்கரம்மாவுக்கு…

Read more

Other Story