“தலையை துண்டித்து விடுவேன்”.. இன்ஸ்டாகிராமில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

சீமானின் தலை துண்டிக்கப்படும்….. விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும்… இன்ஸ்டாவில் வந்த கொலை மிரட்டல்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

அண்டார்டிகாவில் பரபரப்பு…! ஆராய்ச்சியாளர்களுக்கு வந்த கொலை மிரட்டல்… உயிருக்கு பேராபத்து… வலுக்கும் கோரிக்கை..!!

அன்டார்டிகாவில் உள்ள Sanae IV ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் தென் ஆப்ரிக்க அறிவியலாளர்கள் குழுவில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. குழுவில் உள்ள ஒரு அறிவியலாளர் மற்றொருவரை கொலை செய்ய உள்ளதாக மிரட்டியுள்ளார் என்று மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம்…. “விமானம் தாக்கப்படும்” வந்த மிரட்டல்… வாலிபர் கைது..!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் பிரான்ஸ் புறப்படுவதற்கு முன்பாக, அவர் செல்ல இருந்த விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டு…

Read more

பாலிவுட் நடிகர்களுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பாலிவுட் நடிகரான சல்மான்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் கும்பல் கொலை மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திரை உலகை அதிர்ச்சியடை செய்தது. இதனால் மற்ற பிரபலங்களும் பீதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் நடிகர் ராஜ் பால் யாதவ், நகைச்சுவை…

Read more

பாலிவுட் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல்…. பாகிஸ்தானில் இருந்து வந்து ஈமெயில்…. பரபரப்பு….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா, நடிகர் ராஜ்பால் யாதவ், நடன இயக்குனர் ரெமோ டிசோசா மற்றும் நடிகையும் பாடகியுமான சுகந்தா மிஸ்ரா ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் உங்கள் சமீபத்தியல்…

Read more

“நான் நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு தாவூத் தான் காரணம்”… லலித் மோடி பரபரப்பு குற்றசாட்டு…!!!

ஐபிஎல்-இன் முன்னாள் தலைவரான லலித் மோடி மீது முறைகேடான புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2019 வெளிநாடுக்கு தப்பிச் சென்றார். தற்போது அவர் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கூறுகின்றனர். இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி…

Read more

FLASH: நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது… யார் அந்த இந்தியன்..?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் வரும் நிலையில் பாலிவுட் பாட்ஷா கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான…

Read more

மீண்டும் மீண்டுமா…? நடிகர் சல்மான் கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு… பரபரப்பில் பாலிவுட்..!!!

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் எழுந்து வரும் நிலையில், தற்போது சல்மான்கானிடம் 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து காவல்துறையை ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்டு சல்மான்கான் உயிருடன் இருக்க…

Read more

“10 நாள்தான் டைம்”.. அதுக்குள்ள ராஜினாமா செய்யலனா பாபா சித்திக் நிலைமைதான்… யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல்.. பரபரப்பு..!!

உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவருக்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் இன்னும் 10 நாட்களில் முதல்வர் பதவியில் இருந்து விலகாவிடில் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டது போன்று…

Read more

“ஒருத்தர் கூட உயிரோடு இருக்க மாட்டீங்க”… அதிமுகவினரை அரிவாளோடு மிரட்டிய விஜய் ரசிகர்கள்.. பரபரப்பு புகார்..!!

சென்னையில் உள்ள பகுதியில் அதிமுக வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் கூறியிருந்ததாவது, கடந்த 22ம் தேதி யாத்திரிகன் மீடியா என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோ…

Read more

“ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய நபர்”… ஒரே நாளில் திடீர் பல்டி… நடிகர் சல்மான் கானிடம் மன்னிப்பு கேட்டு சரண்டர்..!!

மும்பை ஒர்லியில் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்  மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் நடிகர் சல்மான்கான் ரூ.5 கோடி தர வேண்டும், இல்லை என்றால் அவரது…

Read more

“பாபா சித்திக்கை விட மோசமான சாவு”… நடிகர் சல்மான் கான் உயிருக்கு ரூ.5 கோடி விலை பேசிய தாதா கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சல்மான்கான். இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஒரு பட சூட்டிங்காக சென்றபோது அங்கு கரும்புலி மானை வேட்டையாடியதோடு அதனை சமைத்து சாப்பிட்டார். இது தொடர்பாக நடிகர் சல்மான்கான் மீது வழக்கு…

Read more

2016 ஹோட்டல் விவகாரம் : மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு…!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2016ஆம் ஆண்டு மஸ்கட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நடிகை சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார்…

Read more

Breaking: மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்… பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர். இவருக்கு துரை தயாநிதி என்ற மகன் இருக்கிறார். இவர் பிரபல தொழிலதிபர் மற்றும் சினிமா படங்கள் தயாரிப்பாளர். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூரில்…

Read more

குழந்தையை கடத்தி குடும்பத்தை கொல்வோம்… மிரட்டல் கடிதத்தால் திடீர் பரபரப்பு… ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் குவிந்த போலீஸ்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் பலரை அதிரடியாக அடுத்தடுத்து கைது செய்து வருகிறார்கள். இவருடைய வீடு சென்னை…

Read more

“நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு தலைகள் சிதறும்”… எஸ்.பிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்…. அதிரடி கைது..!!

திருச்சியில் சமீபத்தில் ரவுடி துரைசாமி காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் திருச்சி எஸ்பிஐ எச்சரிக்கும் விதமாக ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட…

Read more

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்… கைதான பிரபல யூட்யூபருக்கு ஜாமீன்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரிலால் குஜ்ஜார் என்பவர் ஒரு யூ டியூபராக இருக்கிறார். இவர் தனது சேனல்களில் பொழுதுபோக்கிற்காக பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதோடு பிரபலமாவதற்காகவும் பல வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை…

Read more

“மகளுடன் ஒன்றாக ஜூஸ் குடித்ததால் ஆத்திரம்”… சிறுவனை கடத்தி தொடர் சித்திரவதை… தந்தை உட்பட 2 பேர் கைது..‌!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரஜ் நரேன் நிஷாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவருடைய சகோதரர் தேஜ் நரேன். இவர்கள் இருவரும் சேர்ந்து மருந்தகம் இழங்கலை படிப்பு படித்து வரும் ஒரு சிறுவனை கடத்தியுள்ளனர். இந்த சிறுவனுக்கு 17…

Read more

விராட் கோலியால் எனக்கு கொலை மிரட்டல் வந்தது…. பரபரப்பை கிளப்பிய சைமன் டவுல்…. ஷாக்கில் ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி ஒரு தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக திகழ்கிறார். இந்நிலையில் விராட் கோலியை விமர்சித்தபோது தனக்கு அவருடைய ரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.…

Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்…. சென்னை காவல்துறை விசாரணை…!!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புரசைவாக்கத்தில் உள்ள NIA கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ஹிந்தியில் பேசிய மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். என்.ஐ.ஏ அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை…

Read more

பெண் காவலருக்கு கொலை மிரட்டல்…. பாமக கட்சியின் நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி…!!!

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாமக கட்சியின்  நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாமக கட்சியின் பிரமுகர். இவர் பிரியங்கா…

Read more

கொலை மிரட்டல்…! என் உயிருக்கு ஆபத்து… சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார்…!!!

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.…

Read more

கொலை மிரட்டல் விடுறாங்க…! பாதுகாப்பு கொடுங்க…. கதறும் தேர்தல் மன்னன்…!!

கோவையை சேர்ந்த நூர் முகமது (64) 40க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டதால் தேர்தல் மன்னன் என அழைக்கப்படுகிறார். மக்களவை தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சியில் சுயேச்சையாக களமிறங்கும் அவர் தனக்கு அரசியல் கட்சியினர் கொலை மிரட்டல் விடுவதாக கூறி பாதுகாப்பு கேட்டு…

Read more

தேர்தல் ஆணையருக்கு தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல்… பரபரப்பு…!!

CEC ராஜீவ் குமாருக்கு காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அவரின் செல் எண்ணுக்கு மிரட்டல் விடுத்து காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு குரல் பதிவு அனுப்பியுள்ளது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்புக்கு பதிலாக இசட் பிரிவு…

Read more

கொலை மிரட்டல் விடுத்தாரா சரண்யா பொன்வண்ணன்..? நடந்தது என்ன…? உண்மை தகவல் இதோ…!!

நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது பக்கத்துக்கு வீட்டாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்த உண்மை வெளியாகியிருக்கிறது. சரண்யாவின் மகளுடன் வந்த உறவினரிடம் கார் நிறுத்துவது தொடர்பாக நடந்த பிரச்சனையில் ஸ்ரீதேவி ஆபாச வார்த்தையில் பேசியதாகவும், இந்த சத்தம்…

Read more

பிரபல தமிழ் நடிகை மீது கொலை மிரட்டல் புகார்…. பெரும் அதிர்ச்சி…!!

நடிகை சரண்யா பொன்வண்ணன் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும், சரண்யாவுக்கும் காரை நிறுத்துவதில் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதேவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.…

Read more

BREAKING: போலீசாரிடம் தகராறு: ஆபாச கொலை மிரட்டல்…. பாஜக பிரமுகர் கைது….!!!

சென்னை பெரவள்ளூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில், போலீசாரிடம் தகராறு செய்து ஆபாசமாக கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளில் அவர் மீது செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .

Read more

தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்கள்…. நடிகர் ஷாருக்கானுக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு….!!

நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்போவதாக மகாராஷ்டிர காவல்துறை அறிவித்துள்ளது. பதான், ஜவான் படங்கள் வெளியான பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக மகாராஷ்டிரா காவல்துறையிடம் ஷாருக்கான் புகாரளித்துள்ளார்.…

Read more

ரூ.10 கோடி இல்ல அதுக்கும் மேல தர்றேன்…. சாமியார் மீண்டும் மிரட்டல்….!!!

அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் மேலும் அதிகரிப்பேன் என்று அயோத்தி சாமியார் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சனாதனம் குறித்து பேசி அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த…

Read more

நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்…. ஓபனாக சொன்ன பிரபல ரவுடி…. பரபரப்பு….!!!!!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான்கான் அடுத்தடுத்து கொலை மிரட்டலை சந்தித்து வருகிறார். சமீபத்தில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு வந்தது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது…

Read more

“போன் போட்டு கொலை மிரட்டும் விடுத்தார்”…. என் உயிருக்கு நீங்கதான் பொறுப்பு…. எஸ்.வி.சேகர் பரபரப்பு புகார்….!!!!

மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்.வி.சேகர் மந்தை வெளியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்.வி.சேகர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர் அவரது செல்போனில் தொடர்புகொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து எஸ்.வி.சேகர்…

Read more

“எனக்கு கொலை மிரட்டல் வந்தது”…. நடிகை சன்னி லியோன் பகீர் தகவல்…!!!

பாலிவுட் திரை உலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். பாலிவுட்டை தொடர்ந்து சமீபத்தில் தமிழில் ஓ மை கோர்ஸ் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனைப் போலவே சாம்பியன் என்ற கன்னட திரைப்படத்திலும் இவர்…

Read more

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவன்…. பின்னணி என்ன?…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!

மராட்டியத்தில் மும்பை போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய நபர் தன்னை ராக்கி பாய் என அறிமுகப்படுத்தி கொண்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரிலிருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார். அதோடு…

Read more

“பிரபல நடிகர் சல்மான் கானுக்கு இங்கிலாந்திலிருந்து கொலை மிரட்டல்”…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சல்மான் கான். நடிகர் சல்மான் கானின் தனிப்பட்ட உதவியாளர் பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு கடந்த வாரம் இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சல்மான் கானுக்கு…

Read more

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்…. பின்னணி என்ன?…. போலீஸ் நடவடிக்கை….!!!!

பிரபல பாலிவுட் நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவருக்கு மின் அஞ்சல் வந்திருக்கிறது. இதனால் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முன்பாக சல்மானுக்கு கொலை…

Read more

முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கொலை மிரட்டல்… கைது செய்த போலீசார்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் முருகேசன் என்பவருடைய மகன் அழகேசன் (27). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பக்தவச்சலம் மகன் அய்யனார் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து…

Read more

ராஜமவுலி சார் ஜாக்கிரதையா இருங்க!… உங்களை கொலை செய்ய முயற்சி…. குடி போதையில் உளறிய பிரபல டைரக்டர்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் பாகுபலி திரைப்படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமடைந்தார். இதனையடுத்து அப்படத்தின் 2ஆம் பாகத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றிகண்ட அவர், அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற சரித்திர கதையம்சம் கொண்ட படத்தை டைரக்டு…

Read more

பரபரப்பு!!.. மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல்…. வீடு, அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு…..!!!!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான நிதின் கட்காரி மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி ஆக இருக்கிறார். இவருடைய சொந்த ஊர் மராட்டிய மாநிலம் நாக்பூர் ஆகும். இங்கு மந்திரி நிதின் கட்காரிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் இருக்கிறது.…

Read more

Other Story