தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு முதல் மீண்டது வரை புத்தகமாக விரைவில்….. அமைச்சர் மா.சு அறிவிப்பு…!!!
செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 18 நூலகங்களில் 100 பேர் உரையாற்று வருகிறார்கள். கட்சி சார்ந்த பொதுக்கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவது பெரிய விஷயமில்லை. இதுபோன்ற…
Read more