“சம்பளத்தை வாங்க சென்ற கொத்தனார்”… வீடு புகுந்து துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாங்குடி பகுதி உள்ளது. இங்கு உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொத்தனாராக வேலை பார்த்து வந்த சந்துரு என்ற 20 வயது மகன் இருந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இளம் பெண்…
Read more