நீ வேலைக்கு போகக்கூடாது… கோபத்தில் மனைவி செஞ்ச காரியம்…. வலியால் அலறி துடித்த கணவர்… உச்சகட்ட அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளியங்குன்றம் பகுதியில் செந்தில்குமார் (32)-மாலதி (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கும் நிலையில் மாலதி ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்க்கிறார். இதில் மாலதி வேலை பார்ப்பது அவருடைய கணவருக்கு பிடிக்கவில்லை.…

Read more

Other Story