சென்னை மக்களே வெளியே வர வேண்டாம்….. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணி நேரமாக கனமழை விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், ஆலந்தூர்,…

Read more

Other Story