மே 31ம் தேதிக்குள்…. ஆதார் & கைரேகை வைக்காவிட்டால் LPG கனெக்சன் ரத்து…? வெளியான முக்கிய தகவல்..!!

மே 31ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு வந்து ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் எல்பிஜி கனெக்சன் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பாரத் கேஸ் நிறுவனம் சார்பில் எஸ்எம்எஸ் ஒன்று நுகர்வோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளரின் உண்மை…

Read more

“இனி வீட்டிலேயே” சிலிண்டர் வைத்துள்ள மூத்த குடிமக்ளுக்காக சூப்பர் வசதி…!!

சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஏஜென்சிகளுக்கு சென்று ரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்களின் வசதிக்காக, மொபைல் செயலி மூலம் வீட்டிலேயே முகம்…

Read more

“இது கட்டாயம்” தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு….!!

நாடு முழுவதும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்தியோத ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தின் மொத்த 18.6 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களும் 95.6 லட்சம் முன்னுரிமைக்கார்டுகளும் உள்ளன. இந்த கார்டுகளும் மத்திய அரசு மாநில அரசு என்று தனித்தனியாக…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்…. இனி அந்த பிரச்சினையே இருக்காது…!!

தமிழக ரேஷன் கடைகளில் பயனாளிகள் கைவிரல் ரேகை பதிவு செய்து பொருட்களை பெற்று வருகிறார்கள். இதில் வயதானவர்கள் கைரேகை பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும்  பயோமெட்ரிக் இயந்திரத்தில்  அவ்வப்போது  இயந்திர கோளாறுகள் ஏற்படுவதால் பொருட்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக தொடர்ந்து…

Read more

Other Story