குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது….? கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் திங்களூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காய்கறிகள் உட்பட அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வருகிறது என காவல் நிலையத்தில் தகவல்…

Read more

கணவனை நம்பாமல் வீட்டை விட்டு சென்ற மனைவிக்கு நேர்ந்த பயங்கரம் – கடைசியில் வெளிவந்த முகம்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.  குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்.  இவரது இரண்டாவது மனைவி பாலசுப்பிரமணியம் என்கிற பாலாஜி…

Read more

சிறையிலிந்து ரிலீஸ் ஆனதை கொண்டாடிய பிரபல ரவுடி… ஒரே வீடியோவால் மீண்டும் சிறைக்கே போன பரிதாபம்…!!

மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் ஹர்ஷத் பதாங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபல ரவுடி. இவரை குற்ற வழக்குகளில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்து…

Read more

சிறுமியை காதலிப்பதாக காஷ்மீருக்கு அழைத்து சென்று இளைஞர் பாலியல் சீண்டல்..!!!

கோவையில் இருந்து சிறுமியை காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்ஸ்சாவில் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி துணி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி வழக்கம் போல்…

Read more

செம ஷாக்….! ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த நடத்துனர்…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சஜன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் அவர் சென்ற…

Read more

தலைமறைவான போக்சோ குற்றவாளி… சினிமா பாணியில் பிளான் போட்டு பிடித்த பெண் போலீஸ்…!!!

கேரளா மாநிலம் திரிப்புனிந்துரா எனும் பகுதியில் சுஜித் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்பு சுஜித் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனையடுத்து அவரது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த…

Read more

ஆபாச வீடியோவை பார்த்த சிறுமி… பல நாட்களாக மிரட்டி அரங்கேறிய கொடூரம்…. வாலிபர்கள் வெறிச்செயல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி ஓய்வு நேரங்களில் தன்னுடைய தாயாரின் மொபைல் போனை பயன்படுத்துவது வழக்கம். விடுமுறை தினங்களில் மொபைல்…

Read more

Breaking: அஞ்சலை மேலும் ஒரு வழக்கில் கைது….!!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வரும்…

Read more

பேருந்தில் திடீரென பின்னாலிருந்து வந்த கை…. அலறி துடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பேருந்து நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர்.…

Read more

கார் ஓட்டும் பயிற்சிக்காக சென்ற இளம் பெண்… தனியாக அழைத்து சென்ற வாலிபர்… போலீசில் பெற்றோர் பரபரப்பு புகார்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு தனியார் கார் ஓட்டுனர் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வயது இளம் பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளார். இவருக்கு அண்ணப்பா என்பவர் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

பட்டபகலில் நடுரோட்டில் பெண் மீது கொடூர தாக்குதல்… கார் ஓட்டுநர் வெறிச்செயல்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல்….!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பஷான்-பனேர் இணைப்பு சாலை அமைந்துள்ளது. இங்கு ஜெரிலின் டி சில்வா என்ற பெண்மணி தன்னுடைய 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று  ஸ்கூட்டரை முந்தி செல்ல முயன்றுள்ளது.…

Read more

FLASH: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… அதிமுக கவுன்சிலர் அதிரடி கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை கொலை வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஜக…

Read more

பொது இடத்தில் இப்படியா நடந்துக்கணும்…. கண்ணீரில் மனைவி…. கணவர் மீது பரபரப்பு புகார்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் புதூர் என்னும் பகுதியில் மூர்த்தி- ஜோதிமணி தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. இதில் மூர்த்தி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தி தனது மனைவியின் நடத்தையின் மீது…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? பிளான் போட்டு சிக்க வைத்த மனைவி… கணவன் அதிரடி கைது…!!!

ஆந்திர மாநிலத்தில் சிவ பிரசாத்(36)- ஜான்சி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவ பிரசாத் வேலை காரணமாக…

Read more

விளையாடுறதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா…? குழந்தைகள் கையில் இதையா கொடுக்கணும்… தந்தையை தட்டி தூக்கிய போலீஸ்..!!

ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வனப்பகுதியில் இருந்து 3 உடும்புகளை பிடித்து வந்துள்ளார். இதனை தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் விளையாடுவதற்காக கொடுத்துள்ளார். அதோடு…

Read more

சென்னையில் பிரபல ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது… போலீஸ் அதிரடி…!!!

சென்னை செங்குன்றம் என்ற பகுதியில் சேதுபதி என்கிறவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் இவர் மறைந்திருப்பதாக ஒரு ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலை…

Read more

8 வயசு சிறுமியை‌ கற்பழித்து கொன்ற 12 ,13 வயது சிறுவர்கள்… மகனை காக்க தந்தை செய்த கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சிறுமியை 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்கள் சீரழித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தேடும்…

Read more

காவல்துறை அதிகாரியே இப்படி செய்யலாமா…? பெட்ரோல் போட பணம் கேட்ட ஊழியருக்கு நேர்ந்த கொடுரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. அங்கு அணில் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் நிரப்புவதற்காக காவல்துறை அதிகாரியான சந்தோஷ் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் அணிலிடம் ரூ.2100க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினார்.…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது: அதிமுகவிலிருந்து மலர்க்கொடி நீக்கம்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்கொடியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அதிமுக…

Read more

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு…. கைதான காவல் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!!

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில்…

Read more

சென்னை புழலில் பதுங்கியிருந்த A+ பட்டியல் ரவுடி கைது…. போலீசார் அதிரடி…!!

சென்னை புழலில் பதுங்கியிருந்த A+ பட்டியல் ரவுடி சேது என்கிற சேதுபதி(30). இந்நிலையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சேது என்கிற சேதுபதி புழலில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்…

Read more

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்… கைதான பிரபல யூட்யூபருக்கு ஜாமீன்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரிலால் குஜ்ஜார் என்பவர் ஒரு யூ டியூபராக இருக்கிறார். இவர் தனது சேனல்களில் பொழுதுபோக்கிற்காக பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதோடு பிரபலமாவதற்காகவும் பல வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை…

Read more

“கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள்”…. விசிக கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கல்…. சிக்கியது எப்படி…?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அலெக்ஸ்-ரூபின்ஷா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ரூபின் ஷா 24-வது வார்டு விசிக கட்சி கவுன்சிலர் ஆவார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

Read more

1 இல்ல 2 இல்ல 50 ஆண்களை ஏமாற்றிய “கல்யாண ராணி” சத்யா…. அதிரடியாக கைது செய்த காவல்துறை…!!

ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாண ராணி சத்யா, தனிப்படை காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். கைதான சத்யா, காவல்நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். அப்போது,”என் குடும்பத்தை பற்றி யாரும் தவறாக எழுதாதீர்கள். காசு…

Read more

மேடையில் உயிருடன் கோழியை கடித்துக்கொன்ற நடன கலைஞர்… அதிர்ச்சி சம்பவம்..!!!

ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் அனாகப் பள்ளி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர் நிகழ்ச்சி மேடையில்…

Read more

ரூ.2 கோடி சொத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்… அதிரடி கைது…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டமூலா பகுதியில் உம்மு சல்மா (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை வரையறை செய்வதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு கூடலூர் தாசில்தாரை அணுகியுள்ளார். இதற்காக அவர் விண்ணப்பித்த…

Read more

அரசுக்கு எதிராக ஆன்லைனில் அவதூறு… தொழிலாளி கைது… போலீஸ் அதிரடி…!!!

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி என்னும் பகுதியில் வர்ஃபில் நெட் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் நெசவுத்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இணையதளங்களில் மிகவும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பல பதிவுகளை இவர் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் வெடிகுண்டு வைத்து பிரிவினைவாத, தீவிரவாத…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது…. தானாக முன் சென்று லிப்ட் கொடுத்த நபர்….பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் என்னும் பகுதியில் 59 வயதான பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் பாப்பா கோவில் அருகே உள்ள தர்காவிற்கு வார வாரம் சென்று வருவார்.  இந்நிலையில் சம்பவ நாளில் தர்காவிற்கு சென்று வீடு திரும்பிய அவர் ஆட்டோவிற்காக…

Read more

காணாமல் போன மொய்ப்பணம்…. ஸ்கெட்ச் போட்டு திருடிய 2 பெண்கள்… விசாரணையில் போலீஸ்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர், கொத்தங்குளம் என்னும் பகுதியில் சமுத்திரக்கனி என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் வன்னியம்பட்டி அருகில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தனது மகன் சக்திவேலுக்கு திருமணம் நடத்தினார். அச்சமயத்தில் திருமணத்திற்காக வந்திருந்தோர் அளித்த மொய்ப்பணம் ரூ.1.71 லட்சம் திடீரென காணாமல் போனது. இதனால்…

Read more

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்…. 300 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.  அதில் இவர்கள் அமலுக்கு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டியும், மத்திய அரசை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் நாகர்கோவில் கோர்ட்டில் நேற்று காலை ஒன்று கூடினர். இதைத்தொடர்ந்து…

Read more

“ரூட் தல கொண்டாட்டம்”…. பேருந்தில் ஏறி அடாவடி… கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…!!!

சென்னையில் ரூட் தல என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்துவரும் அட்டூழியங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் சாலையில் ஆட்டம் போட்டும், பேருந்துகளில் பாடல் பாடியும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் மீண்டும்…

Read more

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ…!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதியன்று நடந்தது. நாடு முழுவதும் நடந்த தேர்வில் சுமார் 23 லட்சம் பேர் எழுதினார்கள்.  தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது…

Read more

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: திமுக நிர்வாகையை கைது செய்த போலீசார்…!!

சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு திமுக நிர்வாகி சதீஷை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஷ் என்பவரை சண்முகம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகி  உள்ளது. நேற்று…

Read more

அடக்கடவுளே…! 14 வயது சிறுமியோடு ஜூஸ் குடித்த 17 வயது சிறுவன்…. தந்தை எடுத்த கொடூர முடிவு…..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியுடன் கடையில் ஒன்றாக ஜூஸ் குடித்துள்ளார். இதை சிறுமியின் தந்தையான 50 வயது வழக்கறிஞர் பிரஜ் நாராயண் நிஷாத் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தனது சகோதரருடன்…

Read more

நடுவானில் பறந்த விமானம்… திடீரென கழிவறையிலிருந்து வந்த புகை… ச்ச்சீ இப்படியா செய்வது…!!!

டெல்லியில் இருந்து நேற்று மாலை மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்றது. இந்த விமானத்தில் மொத்தம் 176 பேர் பயணித்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது கலீல் கான் (38) என்ற பயணி கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

நெஞ்சில் ஈரமில்லையா…? 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து…. ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை…. EX ராணுவ வீரரின் லீலைகள் அம்பலம்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் துரை. 63 வயதான இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில் அவர் திடீரென்று இறந்து விட்டதால் அவர் அனாதை ஆசிரமத்தில் இருந்து 11 மற்றும் 12 வயதுடைய…

Read more

வாலிபரை மிரட்டி ஓரினச்சேர்க்கை… பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் அதிரடி கைது… கர்நாடகாவில் பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் எம்எல்ஏவாக இருப்பவர் எச்.டி ரேவண்ணா. அவருடைய மனைவி பவானி ரேவண்ணா. இவர்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் முன்னாள் எம்பி ஆன பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச பட வழக்கு மற்றும்…

Read more

FLASH: கள்ளச்சாராய வழக்கில் 4,61,084 பேர் கைது…!!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 51 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக திமுக கட்சியை எதிர்க்கட்சிகள் விளாசி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிப்…

Read more

தனியாக சென்ற இளம்பெண்… திடீரென துரத்திய வாலிபர்கள்… சட்டுனு கேட்ட சத்தம்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!!!!

அர்ஜென்டினா நாட்டில் சாலையில் இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்திருந்த இரு வாலிபர்கள் அந்த பெண்ணை பைக்கில் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் திடீரென அந்த பெண்ணிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பைக்கில் இருந்து ஒருவர் கீழே…

Read more

“குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது எப்படி…? பாடம் எடுத்த பெண் யூடியூபர்…. அதிர வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் சிக்கா மெத்ரே என்பவர் வசித்து வருகிறார். இவர் youtube சேனல் வைத்துள்ளார். இவர் அதில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது எப்படி என்பது குறித்து பாடம் நடத்தி வந்துள்ளார். இவர் தன்னுடைய சேனலை பிரைவேட் மோடில் வைத்திருந்ததால்…

Read more

“உசுருக்கு போராடிய 5 வயசு குழந்தை”…. கெஞ்சி கேட்டும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத வாலிபர்கள்… காரை முந்தியதால் ஆத்திரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தூமகூர் பகுதியில் தம்பதி ஒருவர் வசித்து வருகிறார்கள். இவர்களின் 5 மாத ஆண் குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஒரு கட்டத்தில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய சூழல்…

Read more

“15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… போக்சோ வழக்கில் கர்நாடகா EX.CM எடியூரப்பா விரைவில் கைது….?

கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் எடியூரப்பா. இவர் கர்நாடகாவின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். இவர் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி…

Read more

வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… பிரபல கன்னட நடிகர் தர்ஷன் அதிரடி கைது…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தர்ஷன். இவரை மைசூரில் வைத்து தற்போது காவல்துறையினர் அதிரடியாக  கைது செய்துள்ளனர். அதாவது ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர்…

Read more

பள்ளி திறந்த முதல் நாளே அரங்கேறிய கொடூரம்… நடு ரோட்டில் ஆசிரியர் வெட்டி படுகொலை…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணன் (51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஹரிணி ஸ்ரீ மற்றும் சுபஸ்ரீ என்ற மகள்களும் இருக்கிறார்கள். இதில் கண்ணன் கே. பாப்பாங்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக…

Read more

“மனைவியுடன் தகாத உறவு”… நண்பனைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய கணவர்… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

பெங்களூரில் உள்ள தனிச்சந்திரா பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கு மாதவ் ராவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாதவ்ராவ் நிதி நிறுவனத்தில் ஏல்ச்சீட்டு போட்டு…

Read more

FLASH NEWS: டெல்லி நாடாளுமன்றத்தில் திடீர் பரபரப்பு….. 3 பேர் கைது…!!

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் 3 நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 பேர் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிம், மோசின் மற்றும் சோயப் ஆகியோர் போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற நுழைவு வாயில் எண் 3ல்…

Read more

பர்தாவை எடுக்காத காதல் மனைவி… திருமணமான 12 நாளில் தெரிந்த உண்மை…. சொல்ல முடியாத துக்கத்தில் கணவன்… பகீர் சம்பவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் சமூக வலைதளம் மூலம் காதலித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏகே என்பவர் ஒரு பெண்ணை சமூக வலைதளம் மூலம் காதலித்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் அடினா. இந்தப் பெண்ணை…

Read more

“மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு”…‌ சினிமா தயாரிப்பாளர் அதிரடி கைது…!!!

சென்னை கொளத்தூரில் முகமது அலி (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சினிமா தயாரிப்பாளர். இவர் அயனம்பாக்கம் பகுதியில் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இந்தப்…

Read more

மீண்டும் அதிர்ச்சி….! மசாஜ் சென்டரில் விபச்சாரம்… வேலைக்காக வந்த இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

பெங்களூருவில் வேலை இருப்பதாக கூறி ஒரு இளம் பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் இந்திரா நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு…

Read more

லாட்டரி சீட்டு விற்ற கும்பல்…. மடக்கி பிடித்து அதிரடி காட்டிய கோவை போலீஸ்…. சிக்கியது எப்படி…?

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் தடையை மீறி விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக நாகலாந்து மற்றும் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்கிறார்கள். அதோடு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக கோயம்புத்தூரில் தனிப்படை காவல்துறையினர்…

Read more

Other Story