Breaking: தொடரும் அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் 10 பேர் கைது… காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி…!!
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.…
Read more