JUST IN: பண மோசடி வழக்கு… பாஜக நிர்வாகி கைது…!!!

சென்னை பாடியநல்லூர் பகுதியில் கே ஆர் வெங்கடேசன் என்ற மிளகாய் பொடி வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், செம்மர கடத்தல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திரா…

Read more

“மசாஜ் சென்டரில் வித்தியாசமான உல்லாசம்”… 50 வயது தொழிலதிபருக்கு வந்த விபரீத ஆசை.. பாட்டி-பேரன் கைது… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் மையம் ஒன்றில், “வித்தியாசமான உல்லாசம்” என்ற ஆசை வார்த்தையில் அழைத்த தொழிலதிபர், போலி போலீசாரால் தாக்கப்பட்டு நகை, பணம் போன்றவற்றை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 50 வயதான…

Read more

“ஆபரேஷன் சித்தூர்”… பனோலிக்கு எதிராக புகார் அளித்த நபர் மாயம்…. செல்போன்கள் வழியே மிரட்டல்கள் வருகிறது… தந்தை பரபரப்பு பேட்டி…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய…

Read more

“5 வருஷமா பக்கத்து வீட்டுக்காரருடன்”… மனைவியை அந்தக் கோலத்தில் கண்ட கணவன்… கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற கொடூரம்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்தில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் ஆகி அம்சா (35) என்ற மனைவி இருக்கிறார். இவரது வீட்டின் அருகே சிவக்குமார் (35)…

Read more

“இந்திய விமானத்தள புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட மருத்துவ ஊழியர்”… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சகாதேவ் சிங் கோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ ஊழியராக குஜராத்தில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படைத்தளம் மற்றும் விமானப்படைத்தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு இந்தியா தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாக…

Read more

“பஸ் ஸ்டாண்டில் கத்தியுடன் சுற்றி திரிந்தவர்”… சரித்திர பதிவேடு குற்றவாளி… அப்படியே தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி ஆக்சன்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி கூறினார். அந்த வகையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தூத்துக்குடி…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற மனைவி… அரிவாளோடு வந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர்…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… 13 வயது சிறுமியை லாட்ஜூக்கு அழைக்கு சென்ற வாலிபர்… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி.. போலீஸ் அதிரடி…!!

சென்னை ஆவடியில் ஒரு 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் இந்த சிறுமிக்கு சூர்யா என்ற…

Read more

“17 வயது சிறுவனுடன் ஒரே அறையில்”… மனைவியை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த கணவன்… மறுநாள்.. வலிந்த ரத்தம். அறைக்குள் வைத்த பூட்டிய மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியில் முகேஷ் தாக்கூர்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சுதாவின் தோழி ஒருவர், 17 வயது சிறுவன் டெல்லிக்கு வேலை தேடி வந்ததாக சுதாவின் கணவரான முகேஷ்…

Read more

“குழந்தையை பெற்றெடுத்த சிறுமி”… டிஎன்ஏவில் தெரிந்த தந்தை… கராத்தே மாஸ்டர் கைது… பயிற்சியின் போது சீரழித்தது அம்பலம்… பரபரப்பு சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வரும் எழில்இசை (28) என்பவர்  அப்பகுதியில் கராத்தே பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகேவுள்ள பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இந்நிலையில் எழில் இசை அந்த…

Read more

“பைனான்சியர் பணம் மீது ஆசை”… அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து உல்லாசமாக இருந்த பெண்… வீடியோ எடுத்த நண்பர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுகுமார் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்சியர். இவரது நண்பர்கள் நாராயணசாமி (44) மற்றும் துர்க்கைராஜ் (45). இதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி ராணி சித்ரா (40). இவர் சுகுமாரிடம் வட்டிக்கு பணம்…

Read more

“கள்ள காதலுக்கு இடையூறு”…. தாலி கட்டிய கணவனையே… விபத்தில் பலியான அரசு பேருந்து நடத்துனர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செஞ்ச சதி அம்பலம்…!!

தென்காசி மாவட்டம் மேலப்பட்டமுடையார்புரம் பகுதியில் வேல்துரை-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடைக்கல பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேல்துரை பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து…

Read more

“தோட்டத்துக்குள் கூட்டமாக வந்த நாய்கள்”… கோபத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி செஞ்ச கொடூரம்… புகார் கொடுத்த உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் தனது தோட்டத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது சில நாய்கள் தோட்டத்திற்குள் சுற்றி வந்ததை பார்த்தார். இதனால் கோபமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால்…

Read more

தீவிர சோதனை…! “உள்ளாடைக்குள் தங்கம் மற்றும் கட்டு கட்டாக பணம்”… எவ்வளவு தெரியுமா..? வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி.!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில்…

Read more

“குற்றம் நிரூபிக்கப்பட்டது”… 9 பேருக்கு 12 வருஷம் ஜெயில் ஒரு லட்சம் அபராதம்… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு‌‌..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்கருப்பன் (23), வைரவன் (31), சுந்தரபாண்டி (38), அர்ஜுனன்…

Read more

“பட்டாவில் திருத்தம் செய்யணுமா”..? அப்போ‌ ரூ.15,000 லஞ்சம் வேணும்… கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் அதிரடி.!

திருவாரூர் நகர் பகுதியில் செல்வ கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பிழை இருந்ததால் அதனை சரி செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பட்டாவிலுள்ள பிழையை திருத்துவதற்காக மனு கொடுத்த போது வருவாய் முதுநிலை…

Read more

“காணாமல் போன இருசக்கர வாகனம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை…

Read more

“இரவு நேர ரோந்து பணி”… பாலத்தின் மீது ஜோராக நடந்த விற்பனை… வசமாக சிக்கிய நபர்… பாட்டில் பாட்டிலாக பறிமுதல்..!!

பாளையங்கோட்டை மதுவிலக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக முருகராஜ் என்பவர் இருக்கிறார். இவரது தலைமையில் காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முருகன் குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மது விற்பனை செய்து நடந்து கொண்டிருப்பது…

Read more

Breaking: ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. பகலில் வேலை இரவில் கொள்ளை… “இவர்கள்தான் அந்த கொடூரர்கள்”… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவர்”… சோதனை செய்தபோது சிக்கிய ரூ.4 கோடி மதிப்புள்ள பொருள்… தீவிர விசாரணை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில்…

Read more

“ஜெயிலில் இருந்த கைதியை பார்க்க வந்த நபர்”… பிஸ்கட்டை கொடுக்கும் போது.. சந்தேகப்பட்ட போலீஸ்… பிரித்துப் பார்த்தபோது…கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!!

தர்மபுரியில் முகமது சுகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்த நிலையில் தான் கொண்டு வந்த பிஸ்கட்டை அவரிடம் கொடுக்குமாறு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அப்போது காவல்துறையினர் சந்தேகம் அடைந்ததால் பிஸ்கட்டை…

Read more

“நடுவானில் பறந்த விமானத்தில் விமான பணி பெண்ணிடம் அத்துமீறி கழிவறைக்குள்”… இந்திய வாலிபருக்கு 3 வரம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த பெண்ணிடம் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ரஜத் (20) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதாவது…

Read more

“பிளாஸ்டிக் பையில் கிடந்த கை கால்கள்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை துண்டு துண்டாக கூறு போட்ட மனைவி… பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் பகதூர்பூர் பகுதியில் தேவேந்திர குமார்-மாயாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தேவேந்திர குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். இது…

Read more

“சிப்ஸ் பாக்கெட்”… பங்கு வைப்பதில் சண்டை… கோபத்தில் 15 வயது சிறுவனை பலமுறை வயிற்றில்… 13 வயது சிறுவன் கைது… அதிர்ச்சியில் பெற்றோர்.!!

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி கமரி பேட்டை பகுதியில் சேத்தன் என்ற 15 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவன் அப்பகுதியில் உள்ள 13 வயது சிறுவனுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இவர்கள் இருவரும் கோடை விடுமுறையின் காரணமாக தினமும் வீட்டின்…

Read more

“இரவு நேரத்தில் பதுங்கி இருந்து நோட்டமிட்ட கும்பல்”… வசமாக பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் காவல் துறையினர் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மர்ம நபர்கள் கீழநத்தம் சாலை வழியே செல்லும் வாகனங்களை மறைத்து வழிப்பறி செய்வதற்காக மறைந்திருந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கண்களில்…

Read more

“பக்கத்து வீட்டு வாலிபருடன் கள்ளக்காதல்”.. 9 மாதங்களாக கணவனைப் பிரிந்த மனைவி 6 மாத கர்ப்பம்… கோபத்தில் மாமியார் உட்பட 3 பேர் வெட்டிகொலை…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கானல் அருகே புது குடியனூர் பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். விவசாயக் கூலியான இவருக்கு திருமணம் ஆகி கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதில் சஷ்மிதா…

Read more

“இரவு 9:30 மணி”… கலெக்டர் ஆபீஸ் முன்பாக நடந்து சென்ற இளம் பெண்.. திடீரென பைக்கில் வந்து அத்துமீறிய நபர்… தர்ம அடி கொடுத்த மக்கள்… சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஒரு 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தினசரி அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி…

Read more

கழுத்தில் பாம்பை போட்டு அருள்வாக்கு சொன்ன சாமியார்”…அதிர்ச்சியில் பக்தர்கள் ‌‌!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானசக்தி நாகாத்தம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் 108 கலசங்களுடன் மகா கும்ப கலசம்…

Read more

“நகைகளை லாக்கரில் வைக்க நேரமில்லாததால்”… பீரோவில் வைத்துவிட்டு சாவியை அக்கா கணவரிடம் கொடுத்த நபர்… ஒரு வருஷம் ஆகியும் இன்னும் கொடுக்கல… போலீசில் புகார்..!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (33) என்பவர் சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஜனவரி மாதம் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கூனியூருக்கு வந்தார்.…

Read more

“7 வருஷத்துக்கு முன்பு நடந்த கொடூர கொலை”… நீடித்த மர்மம்… 4 குற்றவாளிகளை கைது செய்து உண்மையை கண்டுபிடித்த போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின்…

Read more

“காதல் திருமணம் செய்த தம்பி”… கோபத்தில் அடிக்கடி சண்டை போட்ட அண்ணன்… தெருவில் நின்று பேசும்போது… பரபரப்பு சம்பவம்.!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் பகுதியில் சுப்பிரமணியன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரர் பழனி சங்கர் (33) இவருக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் பழனிசங்கருக்கும், அவரது அண்ணன் சுப்ரமணியனுக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தை நெரித்து தங்க நகை பறிப்பு”… மருமகளும், பேரனுமே.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன்-சிந்தியா தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். அதில் சாந்தகுமாரின் மனைவி மற்றும் மகன் சிந்தியா வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிந்தியா கடந்த…

Read more

“சென்னையில் உள்ள வீடு”… 10 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய ஊழியர்கள்… திடீரென மும்பையில் உள்ள முதலாளிக்கு சென்ற ஷாக் தகவல்… பரபரப்பு புகார்..!!

சென்னை, வடபழனி அருகே ராகவன் காலனியில் சினிமா துறையை சேர்ந்த போஜராஜா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவர் கடந்த சில நாட்களாக மும்பையில் வசித்து வரும் நிலையில், இவருடைய வீட்டிற்கு பணியாளர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்து…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? 3 பெண்களை சுட்டுக்கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3 பெண்கள் தங்களது வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் குறுகிய பாதையில் செல்லும்போது வாலிபருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவம் பற்றி விமர்சனம் செய்தவர் கைது… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது இயல்பு…

Read more

“180 கிலோ பொருள்”… இலங்கைக்கு கடத்த முயன்றதாக ரகசிய தகவல்… 3 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை பகுதி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வேதாளை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சாவை கடத்துவதற்காக…

Read more

“இந்த நிலத்தில் டவர் வைத்தால் நல்ல பணம் கிடைக்கும்”… குறுஞ்செய்தியை பார்த்து ரூ.40 லட்சத்தை இழந்த விவசாயி… அரங்கேறும் புதுவகை மோசடி.!!

தூத்துக்குடியில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் செல்போன் டவர் வைப்பதற்காக தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று இருந்தது. அதனை நம்பிய முதியவர்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே  கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…

Read more

உஷாரய்யா உஷாரு..! டிஜிட்டல் கைது மோசடியால் 16.5 லட்சத்தை இழந்த நபர்… இப்படி போன் வந்தா நம்பிடாதீங்க…!!

சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது…

Read more

அடேங்கப்பா..!! ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருள்…. காரில் கடத்த முயன்ற கும்பல்… போலீசில் சிக்கியது எப்படி..?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வேதாரண்யம் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அதனை மறித்த காவல்துறையினர் அதில் சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா…

Read more

“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

“இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி வாங்க சென்ற விவசாயி”… வீட்டிற்கு சென்றதும் காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு புகார்..!

நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை…

Read more

“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…

Read more

“திருமணம் ஆகி 14 நாள்தான் ஆகுது”… தூங்கி எழுந்ததும் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கலையாம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில் விஷ்ணு சர்மா என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா என்பவரை கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து…

Read more

“3 மனைவிகள், 10 குழந்தைகள்”… 22 வயது பெண்ணின் மீது வந்த ஆசை… 4-வது திருமணம் செய்தபோது அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜடோன்பூர் கிராமத்தில் நவாப்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்த நிலையில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பீகாரை சேர்ந்த ஒரு 21 வயது பெண்ணை நான்காம் முறையாக திருமணம் செய்ய முடிவு செய்தார்.…

Read more

என்னாது..‌? நீட் தேர்வு வினாத்தாளின் விலை ரூ.40 லட்சமா…? குடும்பத்தையே ஏமாற்ற முயற்சி‌.. எப்படிலாம் ஏமாத்துறாங்க..!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகள் சேர விரும்பும்  மாணவர்களுக்காக  நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ‌.5 லட்சம் கொடுங்க.‌‌.. விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…

Read more

“பாலஸ்தீன இனவெறி”… சிறுவனை 26 முறை கத்தியால் குத்திய முதியவர்… 53 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜோசப் (73) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பாலஸ்தீனத்தை சேர்ந்த அல்பயோமி என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தான். அவன் சம்பவ நாளில்…

Read more

“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

“ஆன்லைன் மோசடி”… வங்கி கணக்கை திறந்து கொடுத்த நபர்… லட்சக்கணக்கில் மோசடி… அம்பலமான பலே மோசடி..!!

சென்னையில் சஜித் என்பவர் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 17.25 லட்சம் பணம் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சித்ரா என்பவரும் ரூ. 4.58…

Read more

Other Story