“பள்ளியில் வைத்து ரமணி எங்கிட்ட சொன்னது…” ஆசிரியர் கொலை வழக்கில் காதலனின் பரபரப்பு வாக்குமூலம்…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரமணி என்ற தற்காலிக ஆசிரியர் வேலை பார்த்தார். கடந்த புதன்கிழமை அவரது காதலனான மதன்குமார் என்பவர் பள்ளிக்கு சென்று ரமணியை குத்தி கொலை செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது குற்றம் சாட்டப்பட்ட…
Read more