தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல்… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!
உலக அளவில் சிறுதானிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு ஐநா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ மதிப்புள்ள கேழ்வரகு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்த திட்டம் முதல் கட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி…
Read more