வயநாடு நிலச்சரிவு…. அனைவரின் கடன்களையும் தள்ளுபடி செய்தது கேரள வங்கி… அறிவிப்பு…!!!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களைத் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக…
Read more