மீண்டும் வந்திருச்சு…! பறவை காய்ச்சல் உறுதி…. கேரள மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை…!!
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குட்டநாட்டில் இறந்த செருதானா மற்றும் எடத்துவா வாத்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, போபாலில் உள்ள பாதுகாப்பு ஆய்வகத்தில் விரிவான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம்…
Read more