திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்… காணொளி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும்…!!!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் அதை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி…

Read more

Breaking: புதிதாக சிலர் ஏமாற்ற வருகிறார்கள்… தக்க பதிலடி கொடுக்க வேண்டும்… பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்….!!!

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக இருக்கும் வரை.. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…

Read more

கொரோனாவின் எதிரொலி… திமுக பொதுக்குழு கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணிய வலியுறுத்தல்…!!!

திமுக சார்பில் மதுரையில் பொதுக்குழு கூட்டம் என்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தின் முகப்பு தோற்றம் சென்னை…

Read more

Breaking: நாளை பனையூர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி ராமதாஸ்?…. வெளியான பரபரப்பு தகவல்…!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான் தவறு செய்து விட்டேன். எங்கள் கட்சியைப் பற்றி…

Read more

அதிமுகவை விமர்சிக்கும் பாஜகவினர் மீது நடவடிக்கை?…. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை…!!!

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று ஊடகப் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி, பாஜக முன்னாள்…

Read more

பஹல்காம் தாக்குதல் விவகாரம்…. பிரதமர் மோடியின் தலைமையில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்…!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே…

Read more

பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற குழு கூட்டம்…. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு…!!!

டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் இன்று தொடங்கியது.  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளனர். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை நாடாளுமன்ற…

Read more

சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை… அதிமுகவினர் வெளிநடப்பு…!!

சட்டப்பேரவையில் இன்று கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேரவையில் பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் அமளில் ஈடுப்பட்டனர். உடனே நினைத்த நேரத்தில் எல்லாம் பேச அனுமதி தரமுடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.…

Read more

Breaking: முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்… தொகுதி மறு சீரமைப்பு புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் குறித்து விவாதம்?..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி…

Read more

வருகிற ஏப். 20 மதிமுக நிர்வாக குழு கூட்டம்… மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு…!!!

மதிமுக நிர்வாக குழு கூட்டம் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சில மாவட்ட கழகங்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றிய செய்திகள் ஏடுகளில் வந்துள்ளன. இதுபோன்று கட்சி கட்டுப்பாட்டிற்கு…

Read more

“முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறு சீரமைப்பு கூட்டம்”… பங்கேற்காத முக்கிய மாநிலங்கள்… வெளியான தகவல்..!!

நாடு முழுவதும் அடுத்த வருடம் தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள் தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும். இதனால் தமிழகம் போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்…

Read more

தொகுதி மறுவரையறை கூட்டம்… பவன் கல்யாண் கட்சி பங்கேற்பு…!!

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தொகுதி மறு வரையறை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பவன் கல்யாணின் ஐனசேனா கட்சி பங்கேற்க உள்ளது. ஆந்திராவில் ஐனசேனா கட்சி…

Read more

அனைத்து கட்சிக் கூட்டம்… எல்லா மாநிலங்களிலும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களை அளிக்க வேண்டும்… விசிக தலைவர் திருமாவளவன் கருத்து..!!

சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது, தென் மாநிலங்களவை பிரதிநிதித்துவம் நிதி ஆணையத்தின் வரி வருவாய் பகிர்வு முறை குறித்தும் விவாதம் தேவை…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…. பங்கேற்ற கூட்டத்தில் கைகலப்பு… கடும் மோதல்…!!!

ஈரோட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அழைப்பு தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது. இதனால்…

Read more

“அப்பா பைத்தியம் சாமி கோவிலில் தரிசனம்”.. மத்திய மந்திரிக்கு விபூதி அடித்து ஆசீர்வாதம் வழங்கிய புதுச்சேரி முதல்வர்…!!!

புதுச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிறைவு நாள் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் வந்திருந்தார். இதையடுத்து அவர் கவர்னர் மற்றும்…

Read more

மீண்டும் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயற்சியா….? தடையை மீறி நுழைந்த வாலிபர்…. அதிர்ச்சி வீடியோ….!!!

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் போட்டியிடும் முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த ஜூலை 13-ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்பின் மீது துப்பாக்கி சூடு…

Read more

உங்க வாக்குச்சாவடி கூட்டமா இருக்கா…? வீட்டிலேயே ஈஸியா செக் பண்ணலாம்…!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களது வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் உள்ளதா? எத்தனை பேர் நின்றுகொண்டு இருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.…

Read more

மின் நுகர்வோர் கூட்டம்… செயற்பொறியாளர் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் வடக்கு செயற்பொறியாளர் திருவேங்கடம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 7-ஆம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கும்பகோணம் ராஜன் தோட்டம்…

Read more

100 நாள் வேலை திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்ககோரி… கோட்டூரில் 7-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் இந்த…

Read more

இ.பி.எஃப் குறைதீர்க்கும் முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ பி எஃப் சார்பாக நிதி ஆப்கே நிகத் என்னும் பெயரில் இபிஎப் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் திருச்சி மண்டல இ.பி.எப்…

Read more

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மது பாட்டில்கள் வீச்சு… பெரும் பரபரப்பு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே சித்தமல்லி கடை தெருவில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின்…

Read more

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், மாவட்ட…

Read more

பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணியா… எங்கு தெரியுமா…?? அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!

தொழில் செய்பவர்கள் பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களை கவரும் எண்ணத்தில் பல்வேறு யுக்திகளை கையாள்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் ராஜலட்சுமி அசைவ உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின்…

Read more

போலீஸ் – தொழில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம்… துணை போலீஸ் சூப்பிரண்டு வணிகர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கும்பகோணம் துணை போலீஸ் குமார் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்…

Read more

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…

Read more

திருப்பத்தூரில் 21-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பத்தூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில்…

Read more

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பொருளாதார பெரு மன்றத்தின் நாகை மாவட்ட குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட…

Read more

24- ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ஆம்…

Read more

பேரவை கூட்டம்… கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள் வாக்கு அருள்வோர்  பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் சின்னப்பா தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாணிக்கம்,…

Read more

திருவாரூரில் பெண் குழந்தைகளை காப்போம் திட்ட செயலாக்க குழு கூட்டம்… அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தலைமையில் சமூக நலத்துறை சார்பாக “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்” பற்றி செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார்,…

Read more

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா இப்ராஹிம் தலைமை தாங்கியுள்ளார். பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்று பேசியுள்ளார். இதில் பேராச்சி…

Read more

காளையர் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, சத்யன் போன்றோர்…

Read more

பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்… வெளியான தகவல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல்…

Read more

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கோரிக்கைகளை வலியுறுத்தி மனு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை…

Read more

மத்திய மந்திரி சபை கூட்டம்.. “ரூபே” டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி திட்டம்…!!!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய தயாரிப்பான ரூபாய் டெபிட் கார்டுகள் மற்றும் பீம் யு.பி.ஐ செயலி மூலமாக பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.2,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

“மருத்துவத் துறையை எப்படி மேம்படுத்துவது..?” ஆட்சியர் அலுவலகத்தில் பேரவை கூட்டம்..!!!

விழுப்புரத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்துவது பற்றி சுகாதார பேரவை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையை மேம்படுத்துவது குறித்த பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த…

Read more

Other Story