OMG: 13-வது மாடியிலிருந்து கீழே விழுந்த குழந்தை.. “கைகளால் தாங்கி பிடித்து உயிரை காத்த நபர்”… வைரலாகும் வீடியோ…!!!

மகராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் டும்புவாலி பகுதி உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 13 வது மாடியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை கடந்த வாரம் 13-வது…

Read more

நள்ளிரவில் கேட்ட அழுகுரல்…‌ கட்டை பையில் 3 மாத குழந்தை… பார்த்ததும் ஷாக்கான ஆட்டோ ஓட்டுநர்கள்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே நிலையம் அருகே நள்ளிரவில் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஒரு கட்டைப்பையில் 3 மாத குழந்தை இருந்தது…

Read more

நெஞ்சம் கல்லானதோ…? 2 வயசு குழந்தையை ரயிலில் தவிக்க விட்டு சென்ற கொடூரம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில், இரவில் 2 வயது பெண் குழந்தை ஒன்றை ரெயில்வே ஊழியர்கள் மீட்டுள்ளனர். சம்பவம் அப்போது நடந்தது, பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின், ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்,…

Read more

போரில் பலியான கர்ப்பிணி பெண்… வயிற்றிலிருந்த குழந்தை உயிருடன் மீட்பு…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!!!

இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசாவில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட…

Read more

“தகாத உறவால் தோழி பெற்ற குழந்தை”… தன்னுடைய குழந்தையாய் வளர்த்த பெண்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியில் ஹெஸ்பெலின்‌ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவருக்கு திருமணமாகி கிரைசனி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவருடைய வீட்டில் கடந்த சில நாட்களாக குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.…

Read more

திருப்பதியில் காணாமல்போன குழந்தை மீட்பு…. மகிழ்ச்சியில் பெற்றோர்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, காணமல்போன சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை அருள்முருகன் மீட்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் காணாமல்போன குழந்தையை 12 மணி நேரத்தில் திருப்பதி போலீசார் மீட்டனர். குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு பெற்றோர் கண்ணீர்…

Read more

கட்டப்பையில் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணம் பாளையம் கட்டபொம்மன் நகரில் தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த குப்பை தொட்டிக்கு அருகே கட்டப்பை கிடந்தது. அதில் குழந்தை அழும் சத்தம் கேட்டதால் தூய்மை பணியாளர்கள் பையை திறந்து பார்த்தனர்.…

Read more

Other Story