தனது 5 வயது பேத்தி… “71 வயது முதியவர் மீது புகார்”… அதிரடி காட்டிய கோர்ட் … தீர்ப்பை கேட்டு அதிர்ந்த மக்கள்…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள போக்ஸோ நீதிமன்றம், தனது ஐந்து வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான குற்றத்திற்காக 71 வயதான முதியவரான ஹிராலால் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஹிராலாலுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்தார்.…
Read more