“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை”… ஒரு வாளி தண்ணியால்… உயிரே போயிடுச்சே… பெற்றோர் கதறல்..!!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு பிரதிபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் லிவிங்ஸ்டன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை லிவிங்ஸ்டன் நேற்று காலை…
Read more