“17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 31 வயது வாலிபர்”… 2 மாத கர்ப்பம்… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வேமாண்டம் பாளையம் பகுதியில் விக்னேஷ் என்ற 31 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் ஒரு 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு…

Read more

“18 வயசாக 55 நாள் தான் இருக்குது”… பள்ளி மாணவிக்கு கோவிலில் வைத்து தாலி கட்டிய வாலிபர்.. கைது செய்து உடனே விடுவித்த போலீஸ்… என்னதான் நடந்துச்சு..?

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மலையனூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு பள்ளி மாணவியுடன் பேசி பழகினார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும்…

Read more

“திருமண ஆசை காட்டி 15 வயது சிறுமியுடன் பழகிய 22 வயது வாலிபர்”… இமாச்சல் பிரதேசத்துக்கு கடத்தி திருமணம்…. அதிரடி காட்டிய ஈரோடு போலீஸ்…. பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நூர் பாலையத்தில் ஒரு வட மாநில தம்பதி வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த உபேந்தர் என்ற ஒரு 22 வயது வாலிபரும் வேலை பார்க்கிறார். இவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கும்…

Read more

“தினசரி 3 சிறுமிகள்”… அப்போ ஒரு மாதத்திற்கு… குழந்தை திருமணம் குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தினமும் சுமார் மூன்று குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. 2019 முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 8,159 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. 30 மாவட்டங்களில் அதிகளவிலான குழந்தை…

Read more

“14 வயசு சிறுமியை திருமணம் செய்த 30 வயசு வாலிபர்”… குண்டுகட்டாக தூக்கிச் சென்ற கொடூரம்… உடந்தையாக இருந்த தாய்… ஓசூரில் பரபரப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே ஒரு மலை கிராமத்தில் 30 வயதான மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு 14 வயது சிறுமியுடன் கடந்த 4-ம் தேதி கர்நாடகாவில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதற்கு அந்த சிறுமியின் தாய் நாகம்மா…

Read more

“கழுத்தில் மஞ்சள் நிறத்தில் தாலி”… 9-ம் வகுப்பு மாணவியை பார்த்து ஷாக்கான ஆசிரியர்கள்… விசாரணையில் தெரிந்த உண்மை… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு காவிரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த 25 வயது நபருடன் திருமணம் நடந்துள்ளது. அதன்படி குந்தாரப்பள்ளி அருகே உள்ள ஒரு முருகன் கோவிலில் நேற்று…

Read more

பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு..‌ புதிய மசோதாவை நிறைவேற்றியது மாநில அரசு.‌‌..!!

இமாச்சலப் பிரதேசத்தில் பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான சட்டம் திருத்த மசோதா, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சட்டப்பேரவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தானியராம் ஷாண்டில் இமாச்சல பிரதேச குழந்தை திருமணத்தடை மசோதா…

Read more

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்… அதிர வைக்கும் காரணம்…!!!

பாகிஸ்தானில் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்யும் பருவமழையால், மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் உணவு பாதுகாப்பு இன்றியமையாததாக உள்ளது. ஆனால் காலநிலை மாற்றம் ஏற்படுவதால் பருவமழை மோசமானதாக மாறுகிறது. கடந்த 2022 ம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் பெய்த…

Read more

நாட்டில் தினசரி 4,400… வருடத்திற்கு 16,00,0000…. குழந்தை திருமணம் குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு திருமணம் நடைபெற்றால் குழந்தை திருமணம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு என்ற அமைப்பு ஒரு ஆய்வினை…

Read more

“9 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவனுடன் திருமணம்”…. பெற்றோர்களே நடத்தி வைத்த அவலம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலராக ஹரிதா என்பவர் இருக்கிறார். இவருக்கு நேற்று முன்தினம் ‌ ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மயிலாப்பூரில் கடந்த 10-ம் தேதி குழந்தை திருமணம் நடந்ததாக தெரிவித்தார். அதாவது 9 வயது…

Read more

இந்தியாவிலேயே குழந்தை திருமணத்தில் தமிழகம் தான் முதலிடம்…. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ரிப்போர்ட்…!!

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் இருக்கும் நிலையில் இந்த வயதுக்கு கீழ் உட்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டால் அது குழந்தை திருமணம் என்று கருதப்படுவதோடு சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

“திருமணத்திற்கு பிறகும் காதலை மறக்காத சிறுமி”… இரவில் காதலனுடன் தப்பி ஓட்டம்…. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தவசிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் (22) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடந்த மாதம்…

Read more

“குழந்தை திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்”… சிறுமியின் தலையை துண்டாக வெட்டிய வாலிபர்… பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை…

Read more

குழந்தை திருமணம்… 2 வருடம் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம்…. எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குழந்தை திருமணங்களை தடுத்தல் தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

Read more

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் போக்சோ சட்டம் பாயும்…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 18 வயது பூர்த்தி அடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது போக்சோ சட்டம் பாயும் என்று அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார். குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை அனைத்து பள்ளிகளிலும்….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

2006 ஆம் வருடம் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை பல காரணங்களினால் இந்த திருமணம் நடத்தப்பட்டு தான் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் குறைந்த பாடில்லை. அந்த வகையில்…

Read more

தமிழகத்தில் குழந்தை திருமணம்: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த மிக முக்கிய உத்தரவு…!!

2006 ஆம் வருடம் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை பல காரணங்களினால் இந்த திருமணம் நடத்தப்பட்டு தான் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் குறைந்த பாடில்லை. அந்த வகையில்…

Read more

செல்போன் பயன்பட்டால் அதிகரித்த குழந்தை திருமணங்கள்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து விட்டது. சிறுவயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு கரணம் மாணவர்கள் அதிகமாக செல்போன் பயன்படுத்துவதால் தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக சமூக நலத்துறை நடத்திய ஆய்வு மூலம் தெரிய…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! ரூ.‌ 4.50 லட்சத்துக்கு 7 வயது சிறுமியை வாங்கி திருமணம் செய்த நபர்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் மேனியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 38 வயது நிரம்பிய நபர் ஒருவர் 7 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பூபால்…

Read more

இனி குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை…. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

குழந்தை திருமணத்துக்கு அனுமதித்தால் 2 ஆண்டு சிறை .திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ எச்சரித்துள்ளார். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.…

Read more

கடந்த 3 நாட்களில் மட்டும்… குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

“குழந்தை திருமணம்”… ஒரே நாளில் 1800 கணவன்மார்கள் கைது… மாநில அரசின் அதிரடி நடவடிக்கை….!!!

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயதுகுட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன் காரணமாக…

Read more

Child marriage: 1,800 பேர் கைது…. மாநில அரசு அதிரடி நடவடிக்கை……!!!!

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் அசாம் மாநிலத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினரும் குழந்தை திருமணத்தை தடுக்கும் அடிப்படையில் தொடர்…

Read more

“50 கணவர்கள் அதிரடி கைது”…. முதல்வரின் அதிரடி அறிவிப்பால் போலீசார் தொடர் வலைவீச்சு…. பின்னணி என்ன…?

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயது உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன்…

Read more

Other Story