2 திருமணம் செஞ்சும் குழந்தை இல்லை…. மனைவியுடன் இளைஞர் எடுத்த முடிவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடலூர் மாவட்டம் காட்டாண்டிகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர்  ரமேஷ் என்ற குமாரவேல். இவருக்கும் மீனா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும்  வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று…

Read more

Other Story