தனியாருக்கு நிகராக அரசு மருத்துவமனைகளிலும் “இனி அந்த வசதி”…. அமைச்சர் மா.சு சூப்பர் அப்டேட்….!!

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் பலரும் குழந்தையின்மை பிரச்சினையால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதற்காக தனியார் மருத்துவமனைகளில் பணத்தை அதிகமாக செலவழிக்கிறார்கள்.…

Read more

Other Story