பயங்கர தீ விபத்து…! புதிதாக பிறந்த 10 குழந்தைகள் உயிரோடு எரிந்து பலி… 44 குழந்தைகளின் கதி என்ன…? உ.பியில் பரபரப்பு…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சியில் மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் குழந்தைகள் வார்டில் திடீரென பயங்கர தீவு பற்றி ஏற்பட்டுள்ளது. அந்த வார்டில் மொத்தம் 54 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 10 குழந்தைகள்…

Read more

பெற்றோர்களே உஷார்…! தீவிரமாக பரவும் மர்ம நோய்… 30 நாட்களில் 17 குழந்தைகள் பலி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மர்மமான நோய் பரவி வருகிறது. இந்த மர்ம நோயினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 30 நாட்களில் அதாவது ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 17 குழந்தைகள் இந்த மர்ம நோயினால் உயிரிழந்துள்ளனர். இது அந்த…

Read more

பள்ளி விடுதியில் பயங்கர தீபத்து…. 17 குழந்தைகள் உடற்கருகி பலி…. 13 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!

மத்திய கேனியாவில் உள்ள 9 நைரி கவுண்டி பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார பள்ளி  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செயல்பட்டு வரும் விடுதியில் ஏராளமான குழந்தைகள் தங்கி படித்து வரும் நிலையில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

அதிர்ச்சி..! யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த குழந்தைகள்… பரிதாபம்… பீகாரில் பரபரப்பு…!!

பீகார் மாநிலத்தில் முசாபர் மாவட்டத்தில் பல்வீர் குமார் என்பவர் யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டை எப்படி தயாரிக்க வேண்டுமென்று குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தார். அதாவது தீக்குச்சிகள் மற்றும் பட்டாசுகளில் இருந்து துப்பாக்கி குண்டுகளை சேகரித்துள்ளனர். அதன் பிறகு அவர் வயலுக்கு குழந்தைகளுடன்…

Read more

Other Story