ஐயோ… இப்படியா ஆகணும்?… மாட்டு கொட்டகையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை குருணை மருந்தை தின்று… அதிர்ச்சி சம்பவம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. இவர் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 3 வயது குழந்தை பூவரசன்…
Read more