குற்றால அருவியில் திடீர் வெள்ளம்… “சிக்கி கொண்ட சிலர்” மீட்பு பணியில் அதிகாரிகள்…!!
சமீப காலமாக தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஆங்காங்கே நிலவி வருவதாக கேட்டிருப்போம் .அந்த வகையில் மழை தொடங்கிய உடன் தென் மாவட்ட பகுதிகளில் பலருக்கும் ஞாபகம் வருவது குற்றாலம் தான்.…
Read more