நாதக பிரமுகர் பாலமுருகன் கொலை குற்றவாளிகள்…. தப்ப முயன்றபோது காலில் எலும்பு முறிவு- போலீசார் தகவல்…!!

மதுரையில் கடந்த 14ஆம் தேதி அன்று நாதக நிர்வாகி பாலமுருகன் அதிகாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.  பாலமுருகன் கொலை வழக்கில் கைதானவர்கள் நான்கு பேரில் போலீஸ் காவலில்…

Read more

Other Story