ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கலாம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி மற்றும் கோதுமை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆனந்தாச்சா ஷீதா என்ற பெயரில் நூறு ரூபாய்க்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய…

Read more