பள்ளியில் கத்திக்குத்து…. 6 பேர் படுகாயம்…. சிறுமி உயிரிழப்பு….!!
ஐரோப்பிய நாடான குரேஷியாவின் தலைநகர் சாக்ரேப் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் நுழைந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இன்று நடந்த இந்த கொடூர தாக்குதலில் ஒரு ஆசிரியர் மற்றும் ஐந்து மாணவர்கள்…
Read more