பக்காவாக ஸ்கெட்ச் போட்டு திருடிய கும்பல்… 22 லட்சம் மதிப்புள்ள தங்கமும், 2 கார்களும் பறிமுதல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டு வழக்கில், தெலுங்கானாவைச் சேர்ந்த திருடர்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்து திருடும் திட்டத்தை இயக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது அபிலாஷ் விஸ்வகர்மா எனும் பொறியாளர். இவர்…

Read more

சொந்த ஊருக்கு திரும்பிய 6 பேர்…. துப்பாக்கியை முனையில் போலீஸ் சீருடையில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்… இறுதியில்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு, சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த ஆறு பேர் மீது துப்பாக்கி முனையில் போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கடத்த முயன்ற சம்பவம் பெரும்…

Read more

விவசாயத்தில் நவீனமயத்தை எதிர்த்த கிளர்ச்சி கும்பல்…. 40 விவசாயிகள் சுட்டுக் கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள வடகிழக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மிகவும் பழமைவாதிகள். இவர்கள் மேற்கத்திய கலாச்சார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசித்து வரும்…

Read more

பிரபல ரவுடி வெட்டி கொலை…. கும்பலை வலைவீசி தேடும் போலீஸ் …. தஞ்சையில் பரபரப்பு….!!!

தஞ்சை அருகே உள்ள கரந்தை மிளகுமாரி செட்டி தெருவில் ஏற்பட்ட ரவுடி கொலை சம்பவம், நகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான அறிவழகன், தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். நேற்று இரவு, நண்பர்களுடன் அமர்ந்து மதுபோதையில்…

Read more

Other Story