“விவேகானந்தர் மண்டபம் ஆன்மீகத்தின் சின்னமாக திகழ்கிறது”…. ஜனாதிபதி திரௌபதி முர்மு நெகிழ்ச்சி…!!

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு கேரளாவில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார். அங்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் பகவதி அம்மன் கோவில் போன்றவைகளுக்கு சென்று சுற்றி பார்த்தார். ஜனாதிபதியின்…

Read more