மக்களே இதை செய்யாதீங்க…. “நீரில் மூழ்கும் அபாயம்” சென்னையில் கடும் எச்சரிக்கை….!!!
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,…
Read more