இனி இதற்கெல்லாம் குடிநீரை பயன்படுத்த தடை… மீறினால் ரூ.5000 அபராதம்… அரசு உத்தரவு….!!!

கார் கழுவுதல், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீடு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடகா குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை…

Read more

Other Story