“ஒரே ஒரு முஸ்லிம் பெண்”… மொத்தமாக எதிர்க்கும் 461 குடும்பங்கள்… பின்னணி என்ன…? குஜராத்தில் அதிர்ச்சி…!!

குஜராத் மாநிலத்தில் திறன் மேம்பாடு கழகத்தில் ஒரு இஸ்லாமிய பெண் பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டது. இந்த குடியிருப்பில் மொத்தம் 462 குடும்பங்கள் இருக்கிறது. இந்நிலையில் குடியிருப்பு வாசிகள் அனைவரும்…

Read more

நீட் – குஜராத்தில் ரூ.2.68 கோடி கைமாறியது அம்பலம்…. விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 2.68 கோடி ரூபாய் வரை பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு தரப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், விடை தெரியாத கேள்விகளை மாணவர்கள் தொடாமல் விட்டு விட  வேண்டும். அதன்பின்னர் ஆசிரியர் துஷார்பட் அவற்றை…

Read more

#BREAKING: குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு…!!

குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த ஒன்றை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 17 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை ஐந்து மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்…

Read more

இஸ்லாமிய பெண்ணுக்கு புதிய வீடு கொடுப்பதா….? எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய மக்கள்…..!!!

குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்பு வாசிகள் போராட்டம் நடத்தி நடத்தியுள்ளனர் . மொத்தமாக 462 வீடுகளை…

Read more

ஆற்றில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்… சோக சம்பவம்….!!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் மகிசாகர் என்ற ஆறு ஒன்று உள்ளது. பிரபல சுற்றுலாத்தலமாக திகழும் இந்த ஆற்றில் குளிக்க அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒருவர் ஆழமான…

Read more

“மகனுக்கு விஷம் வச்சு கொன்னுட்டேன்” கணவன் சொன்ன தகவல்…. அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம்…!!

குஜராத்தில் தந்தையே தன்னுடைய மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்த சஞ்சய் பரியா தன்னுடைய மகன் வைஷ்ணவை வேலைக்கு செல்லும்போது உடன் அழைத்து சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு சஞ்சய் தன்னுடைய…

Read more

இப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…

Read more

செம ஷாக்…! 200/212 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவி…. வைரலாகும் மார்க் சீட்…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்பு  படிக்கும்  மனிஷாபாய் வம்சபில் என்ற மாணவியின் மார்க் சீட் தற்போது இணையதளத்தில் வைரல்…

Read more

16 பள்ளிகளுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு…!!

குஜராத் உள்பட 12 மாநிலங்களின் 94 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் 11 பள்ளிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.…

Read more

“ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள்”…. 14 பாகிஸ்தானியர்களை தட்டித்தூக்கிய கடலோர காவல்படையினர்…!!

குஜராத் மாநிலத்தில் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்துள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர் சுமார்…

Read more

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு… அதிர்ச்சி…!!

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து 149 கிலோ…

Read more

கழுதைப்பாலில் கல்லா கட்டும் விவசாயி…. ஒரு லிட்டர் பால் இவ்வளவு விலையா..??

குஜராத்தைச் சேர்ந்த சோலங்கி என்ற விவசாயி  கழுதைப்பாலில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். வேலையில் கிடைக்கும் சம்பளம் குடும்ப தேவைக்கே போதாது என முடிவு செய்து, 8 மாதங்களுக்கு முன் ரூ.22 லட்சம் முதலீட்டில் கழுதைப்பண்ணை தொடங்கியுள்ளார். ஆனால்  தற்போது, ​​42 கழுதைகளை…

Read more

ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் குளிர்ச்சி…. வெயிலுக்கு குட் பை சொல்லும் ஹெல்மெட் AC…!!

நாடு முழுவதும் தற்போது வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இந்த வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் குஜராத்தில் உள்ள வதோதரா போக்குவரத்து போலீசார் சூரிய வெப்பத்தை சமாளிக்க புதுமையான திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டிகளுடன் கூடிய ஹெல்மெட்…

Read more

அதிக 200+ ரன் சேஸ்…. குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்த பஞ்சாப்.!!

குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.. 2024 ஐபிஎல் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின்…

Read more

BREAKING: வேட்பாளர் திடீர் விலகல்…. அதிர்ச்சியில் பாஜக…!!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என குஜராத்தின் சபர்கந்தா தொகுதி பாஜக வேட்பாளர் பிகாஜி தாகூர் அறிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு பல நாட்களான பின்பு தற்போது அவர் இவ்வாறு அறிவித்திருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் இருந்து விலகுவதற்கான…

Read more

என்னை அவமானப்படுத்துறாங்க…. 400 இடங்களில் ஜெயிச்சி காட்டுவோம் – பிரதமர் மோடி…!!

நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் காங்கிரஸ் நாட்டிற்காக எதுவும் செய்வதில்லை. ஆனால், என்னை அவமதிப்பதை தவிர, காங்கிரஸ் கட்சியிடம் வேறு எந்த திட்டமும் இல்லை. என்னை…

Read more

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பச்சாவ் நகரிலிருந்து 21 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது, நிலநடுக்கம் காரணமாக கட்ச் மாவட்டத்தில் உள்ள கடோல், பச்சாவ், நேர்…

Read more

BREAKING: படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா நகரில் உள்ள ஹரணியில் உள்ள மோட்நாத் ஏரியில் தனியார் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் படகு சவாரி அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 23 பள்ளி குழந்தைகளும் 4…

Read more

இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை…. கடலுக்கடியில் புதைந்துகிடக்கும் அதிசயங்களை காண சூப்பர் வசதி….!!

பல மாநில அரசுகளும் தங்களுடைய சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அந்த வகையில் குஜராத் அரசானது வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்தியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் சுற்றுலாவை அம்மாநில அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது.…

Read more

இது புதுசா இருக்கே…! கோவிலில் பிரசாதமாக பானிபூரி, சாண்ட்விச்….. எங்கே தெரியுமா…?

கோவிலில் பிரசாதம் என்றால், புளியோதரை, லட்டு, தயிர் சாதனம் போன்றவைதான் நினைவுக்கு வரும். ஆனால் ஒரு கோவிலில் பானிபூரிகள், சான்விஜ் மற்றும் வடாபாவ்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஜீவிகா மாதாஜி கோவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ராஜ்புத்பாராவில் அமைந்துள்ளது. 70…

Read more

அமலில் இருக்கும் மதுவிலக்கு…. ஆனா இங்கு மது அருந்த அனுமதி…. மாநில அரசு அறிவிப்பு…!!!

மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் உள்ள கிப்ட் சிட்டியில் மது அருந்துவதற்கு அந்த மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது சர்வதேச நிதி சேவை மையமாகவும்…

Read more

ஷாருக்கானை ரூ 13 கோடிக்கு வாங்க…. “சென்னை – குஜராத் இடையே போட்டி”…. கணித்த அஸ்வின்.!!

சென்னை மற்றும் குஜராத்  அணிகளுக்கு இடையே ஷாருக்கானை ஏலத்தில் எடுக்க போட்டி இருக்கலாம் என்று இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் 17வது சீசனுக்கு முன்னதாக நட்சத்திர ஏலத்தில் பவர் ஹிட்டர் ஷாருக்கானுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ்…

Read more

ஆர்சிபியில் கிரீன்…. ரூ 17.5 கோடியாம்….. மும்பையில் ஹர்திக் பாண்டியா…. அறிவிப்பு தான் வரல..!!

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்தி இறுதியாக வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகி மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். ஹர்திக் மற்றும்…

Read more

#BREAKING : மும்பை அல்ல.! ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்த குஜராத் டைட்டன்ஸ்…. வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த…

Read more

கொடூரம்…! சம்பள பாக்கி கேட்ட தொழிலாளி…. பெல்டால் அடித்து, செருப்பை வாயால் கவ்வி வர சொன்ன பெண்தொழிலதிபர்…!!!

வேலையை விட்டு நிறுத்தியதன் காரணமாக தன்னுடைய சம்பள பாக்கி கேட்ட மேனேஜர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரை தன்னுடைய செருப்பை வாயால் கவி கொண்டு வர செய்த பெண் தொழிலதிபர் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி…

Read more

மாரடைப்பால் 9ம் வகுப்பு மாணவி பள்ளியிலேயே மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!

இந்தியாவில் சமீப காலமாகவே இளம் வயதினர் மற்றும் சிறுவர் சிறுமிகள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்படி குஜராத்தின் அம்ரேலி நகரில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சாக்ஷி…

Read more

தொடர் வயிற்றுவலி…. 5 ஆண்டுகளுக்குப் பிறகு எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி…!!

குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வரைச் சேர்ந்த அதுல் கிரி என்ற நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த மருத்துவர் பாதிக்கப்பட்டவருக்கு சரியாக பரிசோதனை செய்யாமல் மாத்திரைகளை கொடுத்து அனுப்பியுள்ளார். படிப்படியாக அவருக்கு…

Read more

மாதம் ரூ.40 லட்சம் சம்பாரிக்கும் நெய் வியாபாரி…. பலரையும் வியக்கவைக்கும் தொழில்….!!!

குஜராத் மாநிலத்தில் ஒருவர் விற்கும் ஒரு கிலோ நெய் 2 லட்சம் ரூபாய் வரை விலை போகின்றது. கோண்டலில், ரமேஷ்பாய் ரூபாரேலியா என்ற விவசாயி பசும்பாலில் இருந்தே நெய் தயாரித்து அதில் இருந்து பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றார். இந்த நெய்யில் குங்குமப்பூ,…

Read more

நவராத்திரி கொண்டாட்டம்: 24 மணி நேரத்தில் 10 பேர் மாரடைப்பால் பலி…. அதிர்ச்சி..!!

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில், நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் பலியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்.…

Read more

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி குஜராத் மாநிலத்தின்…

Read more

பேருந்தில் பயங்கர தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

குஜராத் மாநிலம் வாட்சாத் மாவட்டத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பார்டி கிராமம் அருகே அமத்வாட்டில் இருந்து பெல்கம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே உஷாரான பேருந்து ஓட்டுனர் பேருந்து ஓரமாக நிறுத்திய நிலையில் பேருந்தில்…

Read more

4 நாள் சிசுவின் உடல் உறுப்புகள் தானம்…. நாட்டிலேயே இதுதான் முதன்முறை…!!!

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களிடமிருந்து அரசு நேரடியாக தானம் பெற்று உறுப்புகள் தேவைப்படுபவருக்கு கொடுக்கிறது. உடல் உறுப்புகள் செயலிழக்கும் பொழுது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை புதுப்பித்துக் கொள்ளும் அளவிற்கு மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதயம்,. நுரையீரல்,…

Read more

IND vs PAK : 7வது இடத்தில் இறங்கிய ரோஹித்….. 11 ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்தில் இந்தியா வெற்றி..!!

11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா-பாகிஸ்தான் அகமதாபாத்தில் மோதிய நிலையில், அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நாளை சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. குஜராத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இரு…

Read more

டாக்டர் அதிர்ச்சி…. சிறுவனின் சுவாசக் குழாயில் பந்து…. திடுக்கிடும் சம்பவம்…!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நித்யா ரஜத் என்ற சிறுவன் தலையில் காயங்களுடன் உள்ளோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக மார்பு பகுதி எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில் அப்போது வலது நுரையீரலில்…

Read more

என்னுடைய பெயரில் வீடு இல்லை ஆனால்…. உருக்கமாக பேசிய பிரதமர் மோடி…!!!

குஜராத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பெடோலி நகரில் 50 ஆயிரம் கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்பொழுது…

Read more

அடக்கடவுளே…! நடனமாடிக் கொண்டிருந்தபோதே மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

சமீபகாலமாகவே வயது வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம். அந்தவகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த 19 வயது…

Read more

திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ரயிலில் தீ…!!

திருச்சியில் இருந்து கங்கா நகர் செல்லும் ஹம்ஸாபர் விரைவு ரயிலில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  குஜராத்தில் உள்ள வல்சா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலில் தீ விபத்து நேரிட்டு இருக்கிறது. ரயில் இன்ஜின் பின்புறத்தில் உள்ள இரண்டு பெட்டிகளில்…

Read more

மகளின் காதல் திருமணம்…. உச்சகட்ட வேதனையில் குடும்பத்தினர்…. திடீர் விபரீத முடிவு….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ராத்தோடு – நீதாபென் தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். இவர்களின் மகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் காதலித்த நபரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்…

Read more

அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு…. தவிக்கும் குஜராத் மக்கள்… நிதி ஆயோக் தகவல்…!!

இந்தியாவில் மாநில வாரியாக எந்தெந்த மாநிலங்களில் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளார்கள் என்ற விவரத்தை நிதி ஆயோக் தலைமையிலான தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலேயே குஜராத்தான் அதிக அளவில் உள்ளது, அம்மாநிலத்தில் 38.09%…

Read more

வாகன ஓட்டிகளுக்கு செக்…. இனி தப்பான பாதையில் போனால் டயர் பஞ்சர் ஆகிடும்…. அசத்தல் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு…!!

இந்தியாவின் முதல் முறையாக சாலை விதிகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கும் விதமாக புதிய தொழில்நுட்பத்தை குஜராத் மாநில அகமதாபாத் காவல்துறை செயல்படுத்தி உள்ளது. இந்தியாவில் தினமும் ஏராளமானவர்கள் சாலை விதிமுறைகளை மீறி வருகிறார்கள். அதில் ஒரு சாரார் இரு சாலைகள் இருந்தும்…

Read more

ஊனத்தை முறியடிக்க….. மூக்கு நுனியில் டைப் செய்து சாதனை…. 1 நிமிடத்தில் இத்தனை வார்த்தைகளா…??

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்மித் சேஞ்சலா, பி.காம் முடித்துவிட்டு Upsc தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த  இளைஞர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மொபைலில் கையால் டைப் செய்யும் போது வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதன்காரணமாக கொரோனா லாக்டவுனின் போது மூக்கின்…

Read more

மெயின் ரோட்டில் ஹாயாக ராஜநடை போட்ட சிங்கம்… பீதியில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் வாகன போக்குவரத்திற்கு மத்தியில் சிங்கம் ஒன்று தெருகளில் நடந்து சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில் சிங்கம் ஒன்று சாலையோரம் கூலாக நடந்து செல்லும் போது காரும் பைக்கும் கடந்து…

Read more

2 மூக்குகளுடன் பிறந்த குழந்தை…. வெளியான புகைப்படம்….!!

குஜராத் மாநிலம் ஹிம்மத்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று ஆண் குழந்தை ஒன்று இரண்டு முக்குகளுடன் பிறந்தது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் 8000 முதல் 15 ஆயிரத்தில் ஒரு குழந்தை இதுபோன்று இரண்டு மூக்குகளுடன் பிறக்கும். குழந்தை மருத்துவர் பட்டேல் …

Read more

2 மூக்குடன் பிறந்த அதிசய பெண் குழந்தை…. அதுவும் எங்கு தெரியுமா?…. மருத்துவர்கள் வியப்பு..!!!

குஜராத் மாநிலம் சபர் காந்தா என்ற மாவட்டத்தில் இரண்டு மூக்கு கொண்ட அதிசய குழந்தையை பெண் ஒருவர் சமீபத்தில் பெற்றெடுத்துள்ளார். அதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹிம்மத்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை சிறந்த சிகிச்சைக்காக…

Read more

BREAKING: கார் மோதி 9 பேர் பலி… அதிகாலையில் நடந்த பயங்கரம்…!!

அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள உ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் Sc நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் மேம்பாலத்தில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. மற்றொரு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 160கிமீ வேகத்தில்…

Read more

900 கோயில்கள் அமைந்துள்ள அதிசய மலை…. பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்…!!!

குஜராத் மாநிலத்தில் பாலிகானா நதிகரையில் சத்ருஞ்ஜய மலையில் சுமார் 900 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகிறது. இந்த மலை குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த…

Read more

மக்களே குட் நியூஸ்…! இனி 5 லட்சம் இல்லை 10 லட்சம்…. மருத்துவ காப்பீடு திட்டம் உயர்வு…!!

குஜராத் மாநில அரசனது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா முக்கிய மந்திரி அமிர்தம் என்ற காப்பீடு திட்டத்தின் மூலமாக 10 லட்சத்தை அதிகரிக்க திருத்தம் மேற்கொண்டுள்ளது. மாநில அரசின் சார்பாக இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு 10 லட்சம் காப்பீட்டுத் தொகை…

Read more

#BREAKING: ராகுல் காந்தி வழக்கில் நாளை தீர்ப்பு…!!

மிக முக்கியமான அரசியல் வழக்கில் நாளை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என சொல்லி அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து…

Read more

“பக்ரீத் ஸ்பெஷல்” பள்ளியில் நடந்த விழா…. முதல்வர் அதிரடி சஸ்பெண்ட்…. காரணம் என்ன தெரியுமா….?

குஜராத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாணவ மாணவிகளை வைத்து நாடகம் ஒன்றை நடத்தியது. இதில் அனைத்து மதத்தை சார்ந்த மாணவ மாணவியரும் பங்கேற்றுள்ளனர். இந்த நாடகத்தின் காணொளி பள்ளியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு பின்பு நீக்கப்பட்டது.…

Read more

தெருநாய்களுக்கு 90 கோடி ரூபாய் சொத்து மதிப்பு…. எப்படி தெரியுமா…??

குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சானா என்ற மாவட்டம் பஞ்சோட் கிராமத்தில் தெரு நாய்கள் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தெரு நாய்கள் நலனுக்காக ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. அதே சமயம் சிலர் தங்கள் நிலத்தை…

Read more

Other Story