சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பலி..!!

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் பார்வையாளர் மோகனம் மரணம் அடைந்தார். கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மோகனத்தை மாடு முட்டியது.

Read more

Other Story