இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை மீட்ட காவலர்கள்… இறுதியில் நேர்ந்த விபரீதம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதனால் சிறுமியை மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.…
Read more