போடு செம…! ஐபிஎல் 2025: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்… குஷியில் ரசிகர்கள்…!!!

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்டை நியமிக்க அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் ரூ.27 கோடிக்கு அவரை எல் எஸ் ஜி வாங்கியது. இதன் மூலம் 2025 ஐபிஎல் சீசனில் அதிக விலை மதிக்கத்தக்க வீரராக பண்ட்…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை…. புகைப்படம் எடுத்துக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள்….!!

ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்றும் மற்ற…

Read more

CSK வீரருக்கு டும்‌ டும் டும்…‌ காதலியை கரம் பிடித்தார் மகேந்திர தீக்ஷனா… குவியும் வாழ்த்துக்கள்…

இலங்கை கிரிக்கெட் வீரராக இருப்பவர் மஹீஷ் தீக்ஷனா(24). இலங்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் நடப்பாண்டு சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.40 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியுள்ளது. வருகிற…

Read more

சதம் அடித்து அசத்திய இளம் வீரர்…. ரூ.25,00,000 பரிசு வழங்கிய முதலமைச்சர்….!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் ரெட்டி இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நிதிஷ் ரெட்டி ஐபிஎல் சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய டி20 அணியில் இணைய வாய்ப்பு கிடைத்தது.…

Read more

இந்தியா அணியின் தோல்வி…. இனி விராட் கோலி வழிதான்…. பிசிசிஐ எடுத்த முடிவு….!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் ஆடிய தொடரிலும் சரி ஆஸ்திரேலியாவுடன் ஆடிய தொடரிலும் சரி தோல்வியை தான் சந்தித்தது. இந்த தோல்வி காரணமாக பிசிசிஐ இந்தியா அணிக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் அணியின் பயிற்சியாளர் பிரிவில்…

Read more

கிரிக்கெட் வீரர்களுக்கு செம செக்… இனி மனைவிகளை அழைத்து வரக்கூடாது… பிசிசிஐ அதிரடி உத்தரவு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய இந்திய அணி ஆட்டத்தை இழந்தது. இதனால் ரசிகர்கள் இடையே பெரும் விமர்சனத்தை…

Read more

இனி இதுதான் அதிகபட்ச SCORE…. இந்திய ஆடவர் அணியின் சாதனை முறியடித்த மகளிர் அணி….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இன்று மூன்றாவது போட்டி நடைபெற்று இந்திய அணி…

Read more

அட்டகாசமான சம்பவம்… 1 இல்ல 2 இல்ல 304 ரன்கள் வித்தியாசம்…. வெற்றி வாகை சூடிய இந்திய மகளிர் அணி….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில்…

Read more

70 பந்துகளில் சதம்…. சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில்…

Read more

ரோகித் சர்மா, காம்பீர் இடையே மோதல்…. விளக்கம் கொடுத்த பிசிசிஐ….!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இருந்தது. இதையடுத்து பயிற்சியாளர் கௌதம் காம்பீர், கேப்டன் ரோஹித் சர்மாவுடனும், தேர்வு குழு தலைவர் அகர்கர் இடையேயும் மோதல் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை இந்திய கிரிக்கெட்…

Read more

என் வாழ்க்கையே மாறிட்டு…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணிக்கை செலுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்….!!!

ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமானவர் நிதிஷ்குமார் ரெட்டி. இவர் தற்போது இந்திய அணியில் விளையாடி சாதித்து காட்டியுள்ளார். இவர் இந்திய அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் 74 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியிலும்…

Read more

இதுவரை இல்லாத அளவு…. அதிகபட்ச ரண்களை பதிவு செய்த இந்திய மகளிர் அணி….!!

இந்திய மகளிர் அணி நேற்று ராஜ்கோட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மகளிர் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் 370/5 ரண்களை இந்திய அணி எடுத்திருந்தது. இந்நிலையில் இதுவே இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிவு செய்த அதிகபட்ச…

Read more

Kapil Dev-வை கொலை செய்ய நினைத்தேன்…. இதுதான் காரணம்…. மனம் திறந்த யோகராஜ் சிங்….!!

1980 – 81 காலகட்டத்தில் இந்தியா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு டெஸ்ட் தொடர் மற்றும் ஆறு ஒரு நாள் இன்னிங்ஸ் ஆகிய போட்டிகளில் விளையாடியவர் யோகராஜ் சிங். யுவராஜ் சிங்கின் தந்தையான இவர் கபில் தேவ்…

Read more

இதனால்தான் கம்பீரை நயவஞ்சகர் என கூறினேன்… மனோஜ் திவாரி பகிர் விளக்கம்…!!!

இந்திய அணியின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளர் கம்பீர். டிராவீட்டுக்குப் பின் தலைமை பயிர்ச்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பல தரப்பினரும் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கம்பீரை…

Read more

இன்னமும் போதைப் பொருள் எடுக்கிறீர்களா?… தமீம் இக்பாலுடன் சண்டை போட்ட அலெக்ஸ் ஹேல்ஸ்…!

வங்கதேசத்தில் டி20 கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெறுகிறது. இதில் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரங்க்பூர் ரைடர்ஸ்- பார்ச்சூன் பரிசால் ஆகிய இரு அணிகளும் மோதினர். இந்தப் போட்டியின் முடிவில் ரங்க்பூர் ரைடர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

Read more

நீங்கள் ஏன் இந்திய அணியின் கேப்டனாகவில்லை…? அஸ்வின் சொன்ன பதில்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன். இவர் ஒரு சிறந்த சுழற் பந்துவீச்சாளர். சென்னையை சேர்ந்த அஸ்வின் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சடைய செய்தது. இவர் ஆஸ்திரேலியா- இந்தியா 5 தொடர் போட்டிகளான பார்டர்-…

Read more

யுவராஜ் ஓய்வு பெற்றதற்கு விராட் கோலி தான் காரணம்… உத்தப்பா பகீர் பேட்டி…!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். தோனியின் தலைமையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 முறை கோப்பை வென்றதற்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகும். இதனை அடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்கா…

Read more

ஓய்வை அறிவித்த வருண் ஆரோன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்… காரணம் இதுதானா..?

இந்திய அணியின் வீரர் வருண் ஆரோன் உள்ளூர் மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் சிறந்த வேக பந்துவீச்சாளர். கடந்த 2011 இல் இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள்…

Read more

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்…. தொடரில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல்…. BCCI தகவல்….!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் கே எல் ராகுல் விளகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் ஐந்து டி20 போட்டிகளையும் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் உள்ளடக்கியது. இந்த…

Read more

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதிகார மொழி – முன்னாள் கிரிக்கெட்டர் அஸ்வின்

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் மாணவர்களை நோக்கி இங்கிலீஷ் என்று கேட்க மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக தமிழ் என்று கேட்க பலத்த ஆரவாரம்…

Read more

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி கிடையாது.. அது வெறும் அலுவல் மொழிதான்… அஸ்வின் அதிரடி பேச்சு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் அஸ்வின். இவர் சிறந்த சுழற் பந்துவீச்சாளர். டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு…

Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒரு நாள் போட்டி… இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகல்…? காரணம் என்ன…?

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் 5 டி20 போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறும். இந்தத் தொடரில் இந்திய அணியின் வீரர் கே. எல், ராகுல் ஓய்வு…

Read more

இலங்கையுடன் அடுத்த போட்டி…. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்….!!

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இம்மாதம் 29ஆம் தேதி இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பற்றிய விபரங்கள் வெளியாகி…

Read more

ஐயோ..! 12 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட சோகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தரவரிசை பட்டியலில் பின் தங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களின் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. உலகக்கோப்பை வெற்றிக்கு பின் சர்வதேச…

Read more

பும்ராவுக்கு கேப்டன் பதவியா….? தங்க முட்டையிடும் வாத்தை கொன்று விடாதீர்கள் – முன்னாள் வீரர் முகமது கைப்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றியடைய செய்தார். அடுத்த போட்டிகளில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்தார்.…

Read more

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி…. பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்களே…. அணி நிர்வாகத்தை குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங்….!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 – 3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்காக இந்த தொடரில் அதிகம் போராடியவர் பும்ரா. 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தனி மனிதனாக…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! “துணை கேப்டனாகும் பும்ரா”…? இந்திய அணியின் தேர்வாகும் வீரர்கள் யார் யார்..? லீக்கான தகவல்..!!

கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணி வெறும் 3 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. இந்திய அணி முழுக்க முழுக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மீது கவனம் செலுத்தியதால், கடைசி 8 டெஸ்ட் வெற்றி பெறாததால் இறுதிப் போட்டிக்கு…

Read more

பார்டரை தாண்டி பறந்த பந்து… அதிரடியாக எகிரி பிடித்த மேக்ஸ்வெல்…. வைரல் வீடியோ…!!

பிக் பேஷ் லீக் என்பது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் 2011 இல் நிறுவப்பட்டது. இதன் 19ஆவது தொடர் 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியாகும்.…

Read more

“நானா வம்பிழுத்தேன்”… அவர் செஞ்ச தப்புக்கு என் விக்கெட்டை ஏன் எடுத்தீங்க… வார்த்தையை விட்ட கான்ஸ்டாஸ்… டென்ஷனான பும்ரா..!!

பார்டர் கவாஸ்கர் 5 போட்டிகள் கொண்ட தொடரின், 5வது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 185 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல்…

Read more

இதெல்லாம் நியாயமா…? அஸ்வினை இந்திய அணி அப்படி சொன்னது தப்பு… கும்ப்ளே ஆதங்கம்..!!

இந்திய கிரிக்கெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் அஸ்வின். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். டெஸ்டில் கும்பிளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்தவர் இவர் தான். அத்துடன் இவர் 6 சதம், 14 அரை சாதத்துடன் 3503 ரண்களும்…

Read more

என்னது..! ரிஷப் பண்ட் ஒரு முட்டாளா…? கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்… அவரே சொன்ன காரணம்..!!!

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 4 போட்டியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து 5வது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த போட்டியில்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா விலகல்…? இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்… யார் தெரியுமா..?

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைப்பெற உள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில்…

Read more

டெஸ்ட் போட்டியின் போது வாக்குவாதத்தில் எடுப்பட்ட கான்ஸ்டாஸ்…. தக்க பதிலடி கொடுத்த பும்ரா…. என்ன நடந்தது?…!!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கினார். இதில் இந்திய அணி டாஸ் வென்றது. இந்நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்கள்…

Read more

அப்போ சண்டை இல்லையா…? விராட் கோலியின் புகைப்படத்தை பார்த்து கான்ஸ்டாஸ் செய்த விஷயம்… வியப்பில் ரசிகர்கள்..!!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கினார். இதில் இந்தியா அணி டாஸ் வென்றது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் ஆல்…

Read more

டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா திடீரென விலகியது ஏன்…? பும்ரா விளக்கம்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 5ஆவது தொடர் போட்டியான இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 5 தொடர் போட்டிகளில் 2-1 என்ற விகிதக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. இரு…

Read more

இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார்.. அவரை மூடி மறைக்கும் அளவுக்கு அவர் பெரிய ஆள் இல்லை.. மஞ்ச்ரேக்கர்.!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் தொடர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 5ஆவது தொடரில் இன்று விளையாடிய இந்திய அணி முதலில் டாசை வென்றுள்ளது. இதில் போட்டியிலிருந்து ரோஹித்…

Read more

“captain cry baby”… தொடர்ந்து இந்திய வீரர்களை விமர்சித்து வரும் AUS மீடியா…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டெஸ்ட் தொடர் போட்டி ஆஸ்திரேலியா மெல்போன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் 5ஆவது நாள் ஆட்டம் ரசிகர் மத்தியில் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில்…

Read more

தட்டிக்கொடுக்க வேண்டிய நீங்களே… இப்படி பண்ணலாமா?…. கோலி தான் என்னோட ஃபேவரைட் கான்ஸ்டாஸ்…!!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்தியா அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொத்தம் 3 போட்டிகள் முடிந்த நிலையில், 2 போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றது. 3வது போட்டியில் மேட்ச் டிரா ஆனது. இந்நிலையில்…

Read more

“CLOWN கோலி”… கடுமையாக விமர்சித்த ஆஸி ஊடகங்கள்… போட்டியிலிருந்து நீக்க ஐசிசியிடம் கோரிக்கை… அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்..!!

இந்தியா, ஆஸ்திரேலியா அணியின் பார்டர்-கவாஸ்கர் தொடரின் 4வது போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்ற நிலையில், இந்த அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ்  பேட்டிங் தேர்வு செய்தார். இதில் கான்ஸ்டாஸ் 60 ரன்கள் எடுத்ததோடு,…

Read more

IND vs AUS: விராட் கோலியின் கவனக்குறைவு…‌ 82 ரன்னில் அவுட் ஆனார் ஜெய்ஸ்வால்…!!

இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 3 போட்டிகள் முடிந்த நிலையில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. 3வது போட்டியில் மேட்ச் டிராவானது. இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்க…

Read more

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு ‌7 வருடங்கள் சிறை தண்டனை… கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா மகாராஷ்டிரா வங்கியில் நடந்த மோசடியில் ஈடுபட்டதற்காக, 7 ஆண்டுகள் சிறதண்டனை விதித்துள்ளது. இந்த மோசடி கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்றது. இந்த மோசடியில் அந்த கும்பல் 1.25…

Read more

வினோத் காம்ப்ளிக்கு மூளையில் கட்டி… மோசமாகும் உடல் நிலை… வாழ்நாள் முழுதும் இலவச சிகிச்சை என அறிவிப்பு..!

இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி (52) என்பவருக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.…

Read more

அவர்தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்…. மகனுக்கு விராட் கோலியை அறிமுகப்படுத்திய தந்தை…. வைரலாகும் காணொளி….!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொன்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 26 ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப்…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் அவரது காலகட்டத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக போற்றப்பட்டார். இவர் இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டிகளிலும் 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 10000-க்கும்…

Read more

அப்படி போடு…! வரலாறு படைத்த பும்ரா… டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன் முதல் 2 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு போட்டியை வென்றுள்ளது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி…

Read more

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்… ஏன் தெரியுமா..? இந்திய முன்னாள் வீரர் சொன்ன காரணம்… நீங்களே பாருங்க..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக…

Read more

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை…. இலங்கையை வென்ற இந்திய அணி….!!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற ஆறு அணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதி முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்…

Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சென்னைக்கு திரும்பிய அஸ்வினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி வீடியோ ..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற் பந்து வீச்சாளர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக…

Read more

“அஸ்வினின் சாதனையை இந்த நாடு ஒருபோதும் மறக்காது”… அதிமுக ஜெயக்குமார் பெருமிதம்… வாழ்த்தி வெளியிட்ட x பதிவு..!!

இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற அஸ்வின் குறித்து முன்னாள் அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் அவரது எக்ஸ தலத்தில்…

Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின்… கட்டிப்பிடித்து நெகிழ்ந்த விராட் கோலி…!!!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனியில் நடைபெற்று…

Read more

Other Story