ChampionsTrophy2025: “1 இல்ல 2 இல்ல”… 4 முறை நியூஸிலாந்திடம் மண்டியிட்ட பாகிஸ்தான்…!!

சாமியன்ஸ் ட்ராஃபி தொடரில் பாகிஸ்தான்vs நியூசிலாந்து ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் பேட்டிங் பிரகாசமாக இருந்தது. வில் யங் மற்றும் டாம் லாதம் இருவரும் சதங்கள் அடித்து, அத்துடன் கிளென் பிலிப்ஸ் அதிரடியான அரைசதம் அடித்து, நியூசிலாந்து 50 ஓவர்களில் 320/5 என்ற…

Read more

“ஒருவேளை அதுவா இருக்குமோ..?” மீண்டும் ஸ்டேடியத்தில் நுழைந்த கருப்பு பூனை…. பாகிஸ்தானுக்கு கெட்ட சகுனமா..? வைரலாகும் வீடியோ…!!

பாகிஸ்தான் vs நியூசிலாந்து இடையிலான ICC Champions Trophy 2025 போட்டியின் போது, கருப்பு பூனை ஒன்று மைதானத்தில் நுழைந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில், நேதன் ஸ்மித் வீசிய 31வது ஓவரின் முடிவில்,…

Read more

“அட இருங்க பாய்” எனக்கு அப்படித்தான் கேட்க தோணுது… தோனியின் ஓய்வு குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன்…!!

இந்தியாவின் T20I விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், தோனி குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சிலர்…

Read more

இதுதான் சிறந்த ஆட்டமா…? 1980-ல விளையாடுற மாதிரி இருக்கு… இது இங்கே எடுபடாது… மீண்டும் மண்ணை கவ்விய பாபர் ஆஸம்..!!

பாபர் ஆஸம் மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். அவரின் தீவிர ரசிகர்கள் அவரை “Fab Four” பட்டியலில் சேர்க்க வேண்டும் என விரும்பினாலும், அவரது ஆட்டம் அதற்கு உகந்ததாக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தரமான ஆட்டத்தை  கொடுக்கவில்லை. “2025 சாம்பியன்ஸ் டிராபி”…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! “அதிரடியாக விளையாடிய நியூஸி வீரர்கள்’…முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே வாக்குவாதம்… நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!!!

2025 சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே கடுமையான மோதல் நடந்தது. கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பந்து வீச்சாளர் ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read more

ப்பா!! .. செம… “இந்த போட்டியின் அபாரமான கேட்ச் இதுதான்” கீழே விழுந்தாலும் அலேக்காக பிடித்து கெத்து காட்டிய நியூஸி., வீரர்…!!

பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வானை அவுட் செய்ய பிலிப்ஸ் எடுத்த அபாரமான கேட்ச் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கராச்சியில் பிப்ரவரி 19 அன்று நடந்த போட்டியில், வில் ஓ’ரோர்க் வீசிய பந்தை முகமது ரிஸ்வான் மிக அதிக…

Read more

1996க்கு பிறகு நடக்கும் முதல் ஆட்டம்… வெறிச்சோடி கிடக்கும் மைதானம்… கேலி செய்யும் நெட்டிசன்ஸ்..!!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் நடந்த பாகிஸ்தான் vs நியூசிலாந்து ஆட்டத்தில் ரசிகர்கள் வருகை மிக குறைவாக இருந்தது. 29 வருட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி போட்டி நடத்தப்பட்டுள்ள…

Read more

“என் காலை உடைக்க பாக்குறியா..?” நெட் பௌலரை கூப்பிட்டு ரோஹித் சொன்ன வார்த்தை…!!

பிப்ரவரி 20ஆம் தேதி இந்தியா- வங்காளதேசம் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணியினர் தீவிரமாக வலை பயிற்சியில்  ஈடுபட்டு வருகிறார்கள். ரோகித் சர்மா கடந்த நியூசிலாந்து- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்  படுமோசமாக சொதப்பிய…

Read more

இனி டெஸ்ட் போட்டிகளில் டிரா கிடையாது… ஐசிசிஐ புதிய விதிமுறையால் வெற்றி, தோல்வி மட்டுமே இருக்கும்…!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஆரம்பித்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மீண்டும் பிரபலமானதாக மாறிவிட்டது. சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் முதல் இரண்டு இன்னிங்ஸ்களையும்…

Read more

ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத இந்தியா ஸ்டார் ஆல்ரவுண்டர்… அலேக்காக தூக்கிச் சென்ற இங்கிலாந்து அணி…!!!

33 வயதாகும் இந்திய அணி வேகபந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷர்தூல் தாகூர் ஐபிஎல் 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தில் எந்த அணியும் இவரை வாங்கவில்லை. இவர்…

Read more

பாகிஸ்தான் கராச்சி ஸ்டேடியத்தில் கம்பீரமாக பறந்தது இந்திய கொடி…. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ரோஃபி 2025 தொடரில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மீதான போட்டி நடைபெற்ற நிலையில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் இந்திய தேசியக் கொடி பறக்கிறது என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது இதற்கு முன்பு, இந்தியக்…

Read more

“இவருக்கா இந்த நிலைமை..?” வாழ்வாதாரத்திற்காக பேருந்து ஓட்டுநராக மாறிய முன்னாள் CSK வீரர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சூரஜ் ரன்தீவ் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மெல்போர்னின் டிரான்ஸ்டெவ்  நிறுவனம் என்பதில் அவர் பணியாற்றி வருகிறார். 2011 ஐபிஎல் வீரர் ஏலத்தில் சென்னை…

Read more

நெருங்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி… அவசர அவசரமாக கிளம்பிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்… காரணம் இதுதானா…???

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மற்றும் துபாயில் நடைபெற…

Read more

IPL முதல் போட்டியிலேயே விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை…. இதுதான் காரணமோ…!!

8 வது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 22ஆம் தேதி  தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 25ஆம் தேதி வரை முடிவடைகிறது. இதில் பங்கேற்கும் பத்து அணிகள் இரண்டு  பிரிவாக…

Read more

“சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும்”- ஆஸி., முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கணிப்பு..!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

“எங்க நாட்டுக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டீங்க அதனால தான்”…. கராச்சி மைதானத்தில் இந்திய கொடி ஏற்றாதது குறித்து பாக்., விளக்கம்…!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

“இன்னும் அந்த பழைய நெருப்பு எனக்குள் இருக்கு” ஏன் அணியிலிருந்து நீக்கினாங்கன்னு தெரியல..? இந்திய வீரர் ரஹானே வருத்தம்..!!

இந்த கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே கடைசியாக 2023 ஆம் வருடம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது உள்ள தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய…

Read more

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு… வரலாற்றிலேயே சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த சேவாக்…. யாரெல்லாம் தெரியுமா..??

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் 2011 ஆம் வருடம் உலக கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர்.  மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை மூன்று சதம் அடித்த ஒரே இந்திய…

Read more

‘Master The Blaster’…. IPL 2025…. தீவிர பயிற்சியில் சச்சின் டெண்டுல்கர்…!!

நடப்பாண்டுக்காண ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 25ஆம் தேதி வரை 65 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. குரூப் 1…

Read more

உலக அளவில் டாப் 5 பெஸ்ட் பௌலர்கள் இவங்கதான்… முன்னாள் இந்திய அணி வேகபந்து பேச்சாளர் ஜகீர் கான்..!

இந்திய அணியின் முன்னாள் வேகம் வந்து வீச்சாளரான ஜகீர் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு நாள் பார்மெட்டில் சிறந்த 5 வேகம் பந்து வீச்சாளர்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஒரு இந்திய பௌலர்களையும் தேர்வு…

Read more

Champions Trophy: துபாய் ஏர்போர்ட்டில் தொலைந்து போன இந்திய கிரிக்கெட் வீரர்… நடந்தது என்ன..? வெளியான தகவல்..!!

சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணி மொத்தம் மூன்று லீக் போட்டியில் விளையாட உள்ளது. முதல் போட்டி பிப்ரவரி 20ஆம் தேதி, அடுத்து 23 மற்றும் மார்ச் 2…

Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார்… ஆஸி.,முன்னாள் கேப்டன் திடீர் கணிப்பு

இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மீண்டும் அதிரடி முனைப்பில் திரும்பியுள்ளார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து ODI தொடரில், அவர் இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அணிக்கு முக்கிய வெற்றியை பெற்றுத்தந்தார். இதற்குமுன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த கடினமான டெஸ்ட் தொடரில்…

Read more

சாம்பியன்ஸ் டிராஃபி: பயிற்சியின்போது இந்திய வீரருக்கு காயம்… ஹர்திக் பாண்டியவால் நடந்த விபரீதம்…!!

விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமியின் பந்துவீச்சுக்கு எதிராக தங்கள் தந்திரங்களை பரிசோதிக்க, நெட் பயிற்சியில் கவனம் செலுத்தினார்கள். ஆனால் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எந்த இரக்கமுமின்றி அதிரடி…

Read more

65 நாட்கள் IPL கொண்டாட்டம்… 13 நகரங்களில்… 74 போட்டிகள்… வெளியான அறிவிப்பு..!!

நடப்பாண்டுக்காண ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 25ஆம் தேதி வரை 65 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. குரூப் 1-ல்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! 7 நாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம்… லாகூர் ஸ்டேடியத்தில் பறக்காத இந்திய தேசியக்கொடி… வெடித்தது சர்ச்சை..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறும்…

Read more

டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் ஷர்மாவின் கெரியர் முடிவுக்கு வருகிறதா..? வெளியான தகவல்..!!

இந்திய அணியானது ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் 10 வருடங்களுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.…

Read more

2 வருஷம் ஆச்சு என் மகனை பார்க்க முடியல ஆனால்… கிரிக்கெட் ஜாம்பவான் தவான் வாழ்க்கையில் இப்படியொரு சோகம்…!!

இந்திய அணியின் ஓய்வு பெற்ற முன்னணி வீரர் ஷிகர் தவான் தன்னுடைய மகன் சோராவர் பற்றி  உணர்ச்சிவசமாக பேசியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகனை நேரில் பார்க்க முடியாததால் மிகுந்த கவலையில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், கவலைப்படுவதால் எந்த பயனும்…

Read more

IPL2025: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகிய அல்லா கசன்பர்… புதிய வீரர் சேர்ப்பு..!!

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர் ஐபிஎல் இன் பதினெட்டாவது சீசன் ஆனது இந்த வருடம் நடைபெறுகிறது.. 10 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான  வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக…

Read more

IPL2025: சென்னை, மும்பை அணிகள் எப்போது மோதுகின்றன..? வெளியான அட்டவணை..!!

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர் ஐபிஎல் இன் பதினெட்டாவது சீசன் ஆனது இந்த வருடம் நடைபெறுகிறது.. 10 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான  வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக…

Read more

IPL 2025: முழு அட்டவணை வெளியீடு… முதலில் மோத போகும் அணி?…!!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவும், பெங்களூர் அணியும் விளையாட உள்ளது. இப்போட்டியில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளனர். இதில்…

Read more

IPL2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் முதல் போட்டி எப்போது…? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

நடைபாண்டில் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிக்கான தேதி பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிஎஸ்கே அணியின் முதல் போட்டி…

Read more

ரஜத் படிதார் RCB கேப்டன் ஆன பின்னணியில் விராட் கோலி இருக்கிறார்…. ஒரே போடாய் போட்ட முன்னாள் வீரர்..!!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த சூழலில் பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார்…

Read more

Champions Trophy: இதுவரை நடந்த போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா..??

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

“இந்த முடிவு சரியில்லை” வருண் சக்ரவர்த்திக்காக அவரை கழட்டி விட்டுடாதீங்க… இந்திய முன்னாள் வீரர் கோரிக்கை..!!

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தான் செல்ல மறுத்ததால்…

Read more

“யாருமே செய்யாத விஷயம்” ஒரே ஸ்டேடியத்தில் 4 வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்..!!

இங்கிலாந்துக்கு எதிராக ஐம்பதாவது ஒரு நாள் போட்டியில் களம் கண்ட சுப்மன் கில் 12 பந்துகளில் 14 பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்ர்கள் விளாசி 112 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக 50 நாள் போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரராக…

Read more

ஐசிசி தொடர்களில் “இந்திய அணி ஆபத்தானது” அதனால்…. நியூஸி., முன்னாள் வீரர் டிம் சவுதி கருத்து..!!

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தான் செல்ல மறுத்ததால்…

Read more

பும்ரா விலகியதை நெனச்சி ஏன் கவலைப்படணும்..? இது ஒன்னும் அந்த விளையாட்டு இல்ல… முன்னாள் வீரர் சொன்ன விஷயம்….!!

வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன்…

Read more

“தோனியின் பலமே அதுதான்” அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன்…. ஷிகர் தவான் பெருமிதம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மகேந்திர சிங் தோனி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதாவது தோனி எப்பொழுதுமே களத்தில் அமைதியாக இருந்து வழிநடத்தக்கூடிய ஒருவர். வீரர்களிடம் அதிகமாக எதுவும் பேச…

Read more

அஸ்வின் இடத்தை நிரப்புவேன்…. இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் – ஷர்துல் தாகூர் அதிரடி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில்  ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் ஷர்துல் தாகூர். இவர் மீண்டும் அணியில் இடம் கிடைப்பதற்காக போராடி வருகிறார். அதற்காக நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிப் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி…

Read more

நிறுத்துங்கள்..! என்னை யாரும் அப்படி கூப்பிட வேண்டாம்… பாபர் அசாம் வேண்டுகோள்.!!

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம். இவரை அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் “கிங்” என்றுதான் அடைமொழியோடு அழைப்பார்கள். ஏனெனில் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன நாளிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல ஏராளமான சாதனைகளையும் படைத்தார். அதனால் பாகிஸ்தான்…

Read more

Champions Trophy பரிசுத்தொகையை அதிரடியாக அறிவித்த ICC… எவ்வளவு தெரியுமா..?

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

ஸ்ரேயஸ் ஐயரை கழட்டிவிட திட்டமா..? “இதை முதல்ல புரிஞ்சிக்கோங்க” சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த கம்பீர்..!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்று கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முன்னதாக வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து…

Read more

Champions Trophy: நியூசிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் திடீர் விலகல்…!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

IPL 2025: விராட் கோலி ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை?…. பயிற்சியாளர் கொடுத்த விளக்கம்…!!!

இந்தியாவில் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 18 வது சீசன் மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2…

Read more

“3-வது ஒரு நாள் போட்டி”… மீண்டும் ஃபார்முக்கு வந்த விராட் கோலி, சுப்மன் கில்… வேற லெவல் சாதனை..!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக…

Read more

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்..? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இன்று  பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நியூஸிலாந்து இரண்டு வெற்றிகளோடு முதலில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புதன்கிழமை…

Read more

“நம்மை போல நெஞ்சம் கொண்ட நண்பர்கள் யாரும் இல்லை” கெவின் பீட்டர்சனின் மகனுக்கு தனது ஜெர்ஸியை பரிசளித்த விராட்..!!

கெவின் பீட்டர்சனின் மகனுக்கு தனது ஜெர்ஸியை விராட் கோலி பரிசாக கொடுத்த தகவல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பொது மக்கள்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்… இந்திய அணிக்கு கட்டுப்பாடுகள் விதித்த பிசிசிஐ… என்னன்னு தெரியுமா?…!!!

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9ஆம் தேதி வரை, பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் இந்திய…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! கேப்டன் ரோஹித் தலைமையில் துபாய்க்கு செல்லும் இந்திய அணி… எப்போது தெரியுமா..?

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த 8 அணிகளும்…

Read more

“நீங்க பேசுறது ரொம்ப தப்பா இருக்கு” இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பு… பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த கெவின் பீட்டர்சன்..!

இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்தி விடுவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால்விடும் விதமாக பேசியது சர்ச்சையாக பேசப்பட்டது. அவர்…

Read more

Other Story