“மூட்டை மூட்டையாக ஓடையில் பூக்களை கொட்டும் விவசாயிகள்”… ஒரு கிலோ 10 ரூபாய்க்கு தான் விற்பனையாகுது… வேதனை சம்பவம்..!!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, புஞ்சை போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏக்கர் கணக்கில் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் போன்ற பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் தினமும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை எடுத்துச் சென்று விற்பனை…
Read more