சரணாலயத்தில் இருந்து தப்பி கிராமத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகள்… அவதிப்படும் மக்கள்… வைரல் வீடியோ…!!!

கிராமத்தில் உள்ள குரங்குகள் சாலையில் வந்து மனிதர்கள் வாழும் இடத்தில் செய்யும் அட்டகாசங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. கோவை மாவட்டத்தின் அருகே எல்ல வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஏராளமான குரங்குகள் மக்கள் வாழக்கூடிய இடத்திற்கு வந்து பல துன்பங்களை கொடுக்கும்…

Read more

Other Story