50 அடி கிணற்றில் தவறி விழுந்த 87 வயது மூதாட்டி… இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு 4 மணி நேரம் போராட்டம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!
கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சாந்தா(87) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிணற்றின் அருகே இவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். 15…
Read more