ஏன் அத பத்தி பேசல…? காங்கிரஸிடம் காசு வாங்கிட்டாரா…? சந்தேகம் கிளப்பிய பாஜக அண்ணாமலை…. துரைமுருகன் மீது பகீர் புகார்..!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே காலம் காலமாக காவிரி நீர் பிரச்சினை என்பது இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்புகளில் மழை பெய்து வருவதால் தொடர்ந்து காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படுகிறது.…

Read more

“மீண்டும் பேச்சுவார்த்தை தற்கொலைக்கு சமம்”…. அமைச்சர் துரைமுருகன்….!!!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.  அதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் தனித் தீர்மானம் தாக்கல் செய்திருந்த நிலையில் இது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், உச்ச…

Read more

மக்களிடையே இது குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை…!!

காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து பல்வேறு சமூக ஊடகங்களிலும் சிலர் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போல பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை பரப்பி வருகிறார்கள் .தற்போது நடந்ததை போல சித்தரித்து வதந்தி பரப்பி மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி…

Read more

Other Story