அம்மாவை கடித்த நாய்…. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மகன்…. வாலிபர் அதிரடி கைது…!!
தேனி மாவட்டத்தில் கருநாக்கமுத்தன்பட்டி என்னும் கிராமத்தில் கிரண் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மரமேறும் தொழிலாளி. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைதான இவர் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் இவர் சிறையில் இருக்கும்…
Read more