சிவகிரி புதிய தம்பதி கொலை வழக்கு… குற்றவாளிகளை கைது செய்த தமிழக காவல்துறை… அண்ணாமலை பாராட்டு…!
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டு காவல்துறையை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி…
Read more