காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து….!!

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட காலிஸ்தானி கமாண்டோ படையைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் உ.பி காவல்துறை கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன. இதில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குர்விந்தர் சிங், ரவி என்ற…

Read more

Other Story