திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற போது…. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உறவினர் வீடுகளுக்கு திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த வாகன…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து ஒரு கார் திருச்சியில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. தற்போது அங்கு மேம்பால பணிகள் நடைபெறுவதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி…

Read more