“7 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சேன்”… Love பண்ணிட்டு இப்ப வேணாம்னு சொன்னதால்.. பிரிவின் துயரில் வாலிபர்… விபரீத முடிவு..!!
சென்னை திருவிக நகர் பகுதியில் விஸ்வநாதன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் பாலிடெக்னிக் முடித்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த வாலிபர் கடந்த…
Read more