எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பாளையத்தில் சென்னி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி(30) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்திக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் சங்கீதா(21)…
Read more