அடேங்கப்பா..! பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா..? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுதினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அவர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக முடி காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். அதோடு தான் வேண்டிய காரணம் நிறைவேறிவிட்டால்…

Read more

“என்னம்மா ஜிமிக்கி கம்மல்”… சேவலைப் பெண் போல் அலங்கரித்த நபர்… ஏன் தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க..!!

ஆந்திராவில் கேசமுத்திரம் என்ற பகுதி உள்ளது. இங்கு பழமை வாய்ந்த முத்தியாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அந்த வகையில் ஒருவர் சேவலை காணிக்கையாக செலுத்த வந்தார். அப்போது அதன் றெக்கைகளில்…

Read more

யாருப்பா அந்த வள்ளல்…? கோவில் உண்டியலில் கிடந்த காசோலை…. ஆடிப்போன கோவில் நிர்வாகம்…!!

தர்மபுரி மாவட்டம் பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் அறநிலை துறைக்கு சொந்தமான அருள்மிகு முனியப்பன் சாமி கோயில் உள்ளது. இங்கு அமாவாசை நாட்களில் வருடம் தோறும் வரும் மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு அன்னதானம் செய்வதற்காக…

Read more

முருகா சீக்கிரம் படி…! கொடுத்தது வந்து சேரணும்…. எடுத்தது தீரணும்….. உண்டியலில் பக்தரின் தரமான சம்பவம்….!!!

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியர் கோவிலில் தை பூசத் தீர்த்தத் திருவிழா முடிந்து உண்டியல் எண்ணும் பணியின் போது, எதிர்பாராத விதமாக பக்தர் ஒருவரின் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோவிலுக்கு, உண்டியல்களுடன் ஒரு கடிதம்…

Read more

கடவுளுக்கு காணிக்கையாக தேள்களை கொடுக்கும் பக்தர்கள்…. கொடுத்தால் என்ன நடக்கும்….? விசித்திரமான பழக்கம்…!!

கொண்டலா ராயுடு என்பது ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொடுமுருவில் உள்ள மலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில். ஒவ்வொரு ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையன்று இக்கோயிலில் சிறப்பு திருவிழா நடைபெறும். ஆனால் இங்கு ஒரு விசித்திரமான வழக்கம் தொடர்கிறது. விழாவின்…

Read more

தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே…? திருப்பதியில் காணிக்கை என்னும் பணி தொடக்கம்…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை இதுவரை கோவிலுக்குள் வைத்து கணக்கிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் காணிக்கையாக செலுத்தப்படும் நகை மற்றும் பொருட்களை…

Read more

Other Story