பூங்காவுக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!;
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதிக்குள் நேற்று மதியம் காட்டெருமைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டல் பிடித்தனர். இதனையடுத்து காட்டெருமை கம்பீர தோற்றத்துடன் ஒரு மணி நேரம் பூங்காவில் உள்ள வந்து புற்களை மேய்ந்தன.…
Read more