எல்லாரும் கேலி பண்ணுறாங்க…! கோவம் வருது…வெறி வருது… சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், எத்தனை ஆண்டுகளாக இந்த விளையாட்டு நடக்குது.. ஆனாலும் மாறிமாறி வயல் வறண்டு போது… விவசாயி சாகுறான்… கஷ்டப்படுறோம்…. தண்ணி வாங்கி தர மாட்டேங்குறாங்க..   மறுபடியும் அவங்களுக்கே தான் வலிமை கொடுக்குறீங்க.. …

Read more

இந்தியா – பாரத்…. இரண்டில் எது?…. அரசியல்வாதியாக இல்லையெனில் என்ன செய்வீர்கள்?…. ராகுல் காந்தி சொன்ன பதில்.!!

தற்போதைய காலத்தின் பரபரப்பான அரசியல் தலைப்பான பாரத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான தேர்வு குறித்து ராகுல் காந்தி சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.. முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார். இதனிடையே…

Read more

விராட் கோலி – ரோஹித் மற்றும் மெஸ்ஸி – ரொனால்டோ இருவரில் யார்?…. ராகுல் காந்தி சொன்ன பதில் என்ன?

ராகுல் காந்தி கால்பந்தில் ரொனால்டோவை விட மெஸ்ஸியை விரும்புகிறார், ஆனால் அவர் ஒரு பெரிய கிரிக்கெட் ரசிகர் அல்ல என்பதை ஒப்புக்கொண்டார்.. முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார்.…

Read more

வைரல் வீடியோ.! சூழ்ந்த மக்கள்…… சூட்கேஸை சுமந்து சென்ற ராகுல் காந்தி..! போர்ட்டர்களிடம் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.!!

ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் எம்பி ராகுல் காந்தி, போர்ட்டரின் சிவப்பு சீருடையை அணிந்து தலையில் ஒரு சூட்கேஸை சுமந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வியாழக்கிழமை (இன்று) காலை டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார்…

Read more

#SpecialParliamentSession; நேரு,  வாஜ்பாய், மன்மோகனால் பெருமை; பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்று சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்  முக்கியமான நேரம் இது. நாம் அனைவரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து விடை விடைபெறுகின்ற நேரம். ஒரு சமயத்தில் இந்த கட்டடம்இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கான இடமாக   இருந்தது. நாம்…

Read more

#SpecialParliamentSession; நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்; எதிர்க்கட்சிகள் முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றதால் அதில் கலந்து கொள்ள மல்லிகார்ஜுன கார்க்கே  சென்றிருந்தார். அதன் பிறகு டெல்லி  திரும்பவும் அவரது அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சிகளின் ”இந்தியா” கூட்டணி  தலைவர்கள் ஆலோசனையை நடைபெற்றது.…

Read more

கிளியரா ரூட் போட்ட  I.N.D.I.A….!  நமத்து போகும் பாஜக ”அரசியல் யுக்தி”…  விஷயமே வேறாயமா…!!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள்.  I.N.D.I.A கூட்டணியினர் சமூக வலைதளங்களில் கையாளும் விதம். இது மட்டுமில்லாமல் ஊடகங்களை கையாளுவதற்கு…

Read more

பாஜகவை வீழ்த்தி ஆகணும்…!  பிராண்டிங்கை கையிலெடுத்த I.N.D.I.A… டெல்லியில் செம  டிஸ்க்ஸ்…!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். இந்த கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜி திரிணமூல் காங்கிரஸில் ஒரு மிக முக்கியமான தலைவராக… …

Read more

அசாம் C.M விவகாரம் … ! கையில் எடுத்த I.N.D.I.A கூட்டணி… ஜெர்க் ஆகி நிற்கும் பாஜக!!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதற்கு முக்கிய அம்சங்களாக அவர்கள் முன்னிறுத்துவது விலைவாசி உயர்வு, …

Read more

தேர்தல் சீக்கிரம் வரும்…! செப். 1stல…. ம.பி.ல பிரச்சாரம்… சீட் பிரிக்கலாம்…. ஜெட் வேகத்தில் I.N.D.I.A கூட்டணி..!!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மொத்தம் 13 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர்…

Read more

ஸ்கெட்ச் போட்ட பாஜக…! I.N.D.I.A மீட்டில் அப்சென்ட்… அப்செட் ஆன மம்தா…!!

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடக விவாதங்களில் கலந்து கொள்வது தொடங்கி,  சாதிவாரி கணக்கெடுப்பு வரையிலான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில்…

Read more

தமிழக துரோகிகளே… கொதித்தெழுந்த ”மூக்கையா தேவர்”; காங்கிரஸ், DMKவை டேமேஜ் செஞ்ச அண்ணாமலை..!!

என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சகோதர, சகோதரிகளே… உங்களுடைய மூக்கையா தேவர் அவர்கள்..  1971இல் ராமநாதபுரத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருக்கிறார். அன்னைக்கு தான் காங்கிரஸ் கட்சியும், திமுகவும்…

Read more

#ParliamentSpecialSession: நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன் ? ; வெளியானது அறிக்கை!!

வருகின்ற 18ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு  நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தொடர் எந்த நோக்கத்திற்காக கூட்டப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தன. எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.  ஆனால் அதற்கு மத்திய அரசு எந்த ஒரு…

Read more

”கை”யை பிடித்த ”தாமரை” மறந்து உதய சூரியன்… பாஜகவின் அரசியல் ஆட்டத்தில் விக்கெட் ஆன DMK!!

காவேரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000, 5000 கனஅடி நீர் வழங்க உத்தரவிட்டது.  நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு…

Read more

பாஜக பார்த்த உள்ளடி வேலை…. OK சொன்ன காங்கிரஸ்… அப்செட் ஆன DMK …. செம கடுப்பில் C.M ஸ்டாலின்!!

இன்று கர்நாடகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுகவின் சரவணன் வழக்கறிஞர், இந்த விஷயம் முழுதாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில்  இருக்கக்கூடியவர்கள் காங்கிரஸ் தண்ணீர் திறந்து விடால்…

Read more

I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..! டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் தொடங்கியது…!!

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ள I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கி இருக்கின்றது. 14 பேர் கொண்ட இந்த குழுவில் சரத் பவர்,   TR  பாலு, மெகுபா முக்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெல்லியில் சரத் பவர்  இல்லத்தில் தற்போது இந்த…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தர முடியாது: கர்நாடகா..!!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில்  அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, எடியூரப்பா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும்…

Read more

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க பரிந்துரை…!  கர்நாடகாவிற்கு உத்தரவு!!

காவேரி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசை பொருத்தவரை உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்து இருக்கிறதோ ? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்கான உத்தரவு என்பது உச்சநீதிமன்றம் தனது இறுதி உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டு…

Read more

BJP ஒரு விஷப்பாம்பு… AIADMK ஒரு குப்பை.. குட்டி ஸ்டோரி சொன்ன உதயநிதி!!

திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய தலைவர் அவர்கள்.. கலைஞர் அவர்கள்… ஒரு சிறு கதை ஒன்று சொல்லி இருக்காங்க. நாம நம்முடைய வீட்டை சுத்தமா வச்சிருக்கனும். நம்ம வீடு.. நாம தான் அதை சுத்தப்படுத்தி வைத்திருப்போம்.…

Read more

உதயநிதி ஸ்டாலின் பேச்சு;  ராகுல், சோனியா காந்தியே காரணம்ல் ஜெ.பி நட்டா புகார்!! 

சனாதனத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து பேசுவதற்கு ராகுல,  சோனியா காந்தியே காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் X பக்கத்தில், ஐ.என்.டி.ஐ கூட்டணியின் மும்பை கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு…

Read more

“இனி முடியாது” ஒரே போடாக போட்ட டி.கே.சிவக்குமார் – தமிழகத்திற்கு அதிர்ச்சி அறிவிப்பு!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தண்ணீர் இல்லை என கர்நாடக மாநில நீர் வளத்துறை அமைச்சர் டிகே சிவகுமார் கூறியிருக்கிறார். தமிழகத்திற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு…

Read more

இந்திய நாட்டில் சமத்துவமின்மை நிலவுகிறது; ராகுல் காந்தி குற்றசாட்டு!!

நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது என ராகுல் காந்தி  குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பட்டினத்தை சேர்ந்தவருக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை. பட்டியல் இனத்தோர், ஓபிசி, சிறுபான்மை, பழங்குடியினர் ஒடுக்கப்படுகின்றனர். 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை விகிதம் மிக…

Read more

 இந்து மதத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை; ராகுல் காந்தி!!

ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கும்,  இந்து மதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும். தங்களை விட பலவீனமானவர்களை துன்புறுத்த வேண்டும் என்று இந்து மதத்தில் சொல்லப்படவில்லை. எந்த விலை கொடுத்தும் அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த…

Read more

இந்தியா, பாரத் இரண்டுமே ஏற்கக் கூடியவை: ராகுல் காந்தி..!!

இந்தியா , பாரத்  இரண்டு வார்த்தைகளுமே ஏற்கக் கூடியவை. இந்தியா, பாரத் என்று இரண்டு சொல்லையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது. இந்தியா,  பாரத் ஆகிய சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டதால் பாஜகவிற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம்…

Read more

”ஜெயலலிதா” அம்மா கிரேட்…! தீடிரென புகழ்ந்த சீமான்…. ஓஹோ… இதான் காரணமா ?

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எனக்கு தண்ணி தர மறுப்பான்….  என் கச்சதீவை எடுத்து கொடுப்பான்….  என் இன்னும் சாகும்போது ஈழத்துல அவனே கொன்னு குவிப்பான்…  அவனை நீ கூடவே வச்சுட்டு,  அவன கூட்டிட்டு….  நான்…

Read more

N.D.Aக்கு சறுக்கல்…! புது தெம்பில் I.N.D.I.A… ஷாக்கில் BJP…. ஹேப்பி மோடில் காங்கிரஸ்!!

நாடு முழுவதும் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி உபி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், கேரளா என 4 இடங்களில் வெற்றி. பாஜக கூட்டணி திரிபுராவில் 2 தொகுதிகளிலும், உத்ரகாண்டில் 1 தொகுதியிலும் வெற்றி. இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டு அவர்கள் முதன் முதலாக…

Read more

I.N.D.I.A கூட்டணி – 4, N.D.A கூட்டணி – 3; பாஜகவுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் முடிவுகள்!!

ஜார்கண்ட், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று, அதன்  வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ”I.N.D.I.A” என்ற கூட்டணியை அமைத்த பிறகு நடைபெறும்…

Read more

7 தொகுதி இடைத்தேர்தல் – தேஜகூ, இந்தியா தலா 3இல் வெற்றி…!!

நாடெங்கும் ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தியா கூட்டணி உருவான பின்பு நடைபெற்ற தேர்தல் என்பதால் இந்த முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வருட இறுதியிலேயே 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த வருடம்…

Read more

பாஜக – 3, காங்கிரஸ் – 1; கலக்கும் ”தாமரை”… ஒடிந்து போன ”கை”..!!

சமீபத்தில் நடைபெற்ற ஏழு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கலாம். கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம் கட்சியும், திரிபுரா மாநிலத்தின் 2…

Read more

ஜி 20 மாநாட்டுக்கு கார்கேவுக்கு அழைப்பில்லை; பெல்ஜியத்தில் ராகுல் காந்தி பேட்டி!!

பெல்ஜியத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குரு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் அரசின் பங்களிப்பு…

Read more

#BREAKING; பாஜகவுடன் கூட்டணி…. மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு எட்டு மாதம்தான் இருக்கிறது. அதற்குள் தென் மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் ஆட்சி செய்யாத பாரதிய ஜனதா கட்சி தென் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று ஒரு முனைப்பை காட்டி…

Read more

ராகுல் காந்தியும் சொன்னாரு… பாஜகவை ஓட ஓட விரட்டுங்கள்… உதயநிதி ஆவேசம்!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நீட் மசோதாவுக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் கூறிக் கொண்டிருக்கிறார். உண்மையா நாம் அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை அதிமுகவில் யாராவது ஒருத்தர்,…

Read more

110 வருஷம்… 120 வருஷம் ஆச்சு… அத வச்சுட்டு நீ ஆடிட்டு இருக்க… கடுப்பாகி வார்தையைவிட்ட சீமான்!! 

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவேரியில் தண்ணி தர முடியாது என்கிறான்ல… பேச்சுவார்த்தைக்கு உடன்படல அவன். அந்த சிவகுமாரு…  அந்த சீத்தாராமையா எல்லாம் ரொம்ப பேசுறாங்க.  ரொம்ப பேசுறாங்க… தண்ணி தர…

Read more

கோவிலில் சிலரின் சட்டை மட்டும் கழட்ட சொல்வார்கள்; கர்நாடக முதல்வர் சித்தராமையா!!

ஒருமுறை கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்ற போது என் சட்டையை கழட்ட சொன்னார்கள். சட்டையை கழட்டாமல் கோயிலுக்கு வெளியே இருந்து பிரார்த்திப்பதாக கூறினேன்.  அனைவரையும் சட்டையை கழட்ட நிர்ப்பந்திக்க மாட்டார்கள். சிலரிடம் மட்டுமே கூறுவார்கள். இந்த நடைமுறை மனிதாபிமானம் அற்றது. கடவுளின்…

Read more

யார் பிரதமர் ? ”ஓபிஎஸ்” முடிவு செய்யும் காலம்… செம நம்பிக்கையோடு புகழேந்தி!!

ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ் அணியின் நிர்வாகி புகழேந்தி, பேரறிஞர் அண்ணாவின் எழுத்துக்கள்… ”அரசியல்வாதிகளுக்கு போர்வாள் பத்திரிக்கை” என்று சொன்னது பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்த போர்வாளுக்கு…

Read more

ஒரு வரி கூட இல்லை… மத்திய அரசை கண்டு… அஞ்சி நடுங்கிய திமுக… பேரவையில் நிறைவேறிய தீர்மானம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கச்சதீவை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம். அப்ப யார் முதலமைச்சர் ? திரு.கருணாநிதி…

Read more

மக்களுக்கு நம்பிக்கை இல்லை…. கட்சிக்கு இறுதி சடங்கு செஞ்சிட்டாங்க… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, சபாநாயகர் அவர்களே.. நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி அடைந்து  பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாட்டில் 1962- இல் கடைசி வெற்றி கிடைத்தது. இவ்வளவு ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்கள் சொல்கிறார்கள்…. காங்கிரஸ் நோ கான்ஃபிடன்ஸ். தமிழ்நாட்டின்…

Read more

ரொம்ப குஷியா இருக்கு… பாஜக அனாதையா நிக்குது… நினைச்ச மாதிரி நடக்கு… எனர்ஜிட்டிக்காக பேசிய திருமா!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ஆகஸ்ட் 17 ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எனக்கு 60 வயது நிறைவை எட்டி இருக்கிறது. கடந்த…

Read more

இந்தியா ஒன்னு சொன்னா… ”கரெக்ட்டா இருக்கும்” அப்படியே நம்பும் உலக நாடுகள்; கெத்தாக பேசிய பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, இந்தியா தீவிரவாதத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. விமானம்  மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இவர்களுக்கு விமானப்படை மீது நம்பிக்கை இருக்கவில்லை. சபாநாயகர் அவர்களே….  இன்று உலகிலேயே எந்த நாடும் இந்தியாவைப் பற்றி எதையும்,  சொல்வதில்லை.…

Read more

தமிழிசை சொன்னது தப்பு….பாவம் தெரியாம பேசுறாங்க… டீடைலாக பேசிய திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், பாராளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்….  மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்கள்…   அங்கு நடந்த நிகழ்வுகள்….  சிறுபான்மை மக்கள் மீது….. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்….…

Read more

வெறும் 1 நிமிஷம் மட்டும் பேசிய மோடி…. பிரதமருக்கான தரமே அவருகிட்ட இல்லை…. திருநாவுக்கரசர் வேதனை!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், பாராளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்….  மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்கள்…   அங்கு நடந்த நிகழ்வுகள்….  சிறுபான்மை மக்கள் மீது….. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்….…

Read more

ஜெயக்குமார் மெண்டல் மாதிரி பண்றான் – திருநாவுக்கரசர் ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா…  திமுக ஆட்சி காலத்தில் அவமானப்படுத்தப்பட்டது குறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசருக்கும்,  அதிமுகவின் முன்னாள் அமைச்சரான  ஜெயக்குமாருக்கும் இடையான வார்த்தை போர் தொடர்ந்து நீண்டு கொண்டு வருகிறது.இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி…

Read more

நான் தான் ஜெயலலிதாவை காப்பாற்றினேன்; என்னால தான் ஜெயலலிதா C.M ஆனாங்க; திடீரென உரிமை கோரும் திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. புரட்சி தலைவர்  எம்ஜிஆர் எல்லாம் பார்த்தாரா ? பார்த்திருக்க மாட்டாரான்னு தெரியல எனக்கு. ஜெயலலிதா கிட்ட…

Read more

தூங்கிட்டே இருந்தா போதுமா ? எதுமே செய்ய வேண்டாம்… எல்லாம் தானாக நடக்குமா ? கடுப்பான பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

ஜெயலலிதா எனக்கு நன்றிக்கடன் பட்டவர்: நான் இல்லலைனா… C.M ஆகி இருக்க முடியாது; ஒரே போடாபோட்ட திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. புரட்சி தலைவர்  எம்ஜிஆர் எல்லாம் பார்த்தாரா ? பார்த்திருக்க மாட்டாரான்னு தெரியல எனக்கு. ஜெயலலிதா கிட்ட…

Read more

ஜெயலலிதா  எனக்கு நிறைய கெடுதல் தான் செய்துள்ளார்; திருநாவுக்கரசர் பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. புரட்சி தலைவர்  எம்ஜிஆர் எல்லாம் பார்த்தாரா ? பார்த்திருக்க மாட்டாரான்னு தெரியல எனக்கு. ஜெயலலிதா கிட்ட…

Read more

தூங்கிட்டே இருக்காங்க…. இதைகூடவா ? நான் சொல்லி தரணும்; மோடி அட்வைஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

”வரம் கிடைச்சி இருக்கு” ரகசியத்தை சொன்ன மோடி… கப்சிப் ஆன காங்கிரஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

ரகசிய வரம் கிடைச்சிருக்கு…. ”மோடி”-க்கு புதைகுழி தோண்டப்படும்: நல்லதே நடக்கும் என மோடி உறுதி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

மோடி அவர்களே…. நிர்மலா அவர்களே…. இதை எப்படி செய்ய போறீங்க ? – என எதிர்கட்சிகளை கேட்க சொன்ன பிரதமர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

Other Story