எல்லாரும் கேலி பண்ணுறாங்க…! கோவம் வருது…வெறி வருது… சீமான் ஆவேசம்!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், எத்தனை ஆண்டுகளாக இந்த விளையாட்டு நடக்குது.. ஆனாலும் மாறிமாறி வயல் வறண்டு போது… விவசாயி சாகுறான்… கஷ்டப்படுறோம்…. தண்ணி வாங்கி தர மாட்டேங்குறாங்க.. மறுபடியும் அவங்களுக்கே தான் வலிமை கொடுக்குறீங்க.. …
Read more