ரூ.1000 பணம்: தமிழகம் முழுவதும் நாளை வீட்டிற்கு வருகிறார்கள் அதிகாரிகள்…. முக்கிய எச்சரிக்கை….!!

தமிழகத்தில் மகளிருக்கான 1000 ரூபாய் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் இரண்டு கட்டங்களாக பெறப்பட்ட நிலையில் தற்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் நாளை முதல் பூர்த்தி…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தால்…. வெளியான திடீர் திருப்பம்…!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்பத் தலைவியினுடைய விபரங்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டு ஆய்வு…

Read more

சென்னையில் விரைவில் புதிதாக 50 திட்டங்கள்…. அமைச்சர் சேகர்பாபு நேரடி கள ஆய்வு…!!!

இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராகவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவராகவும் இருப்பவர் அமைச்சர் பி.கே சேகர் பாபு. இவர் நேற்று சென்னையில் உள்ள வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். அதாவது…

Read more

களத்தில் இறங்கி ஆய்வு செய்யும் முதல்வர்…. இதெற்கெல்லாம் இன்று தடை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றும், நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கள ஆய்வு செய்ய உள்ளார். ஆய்வுகளுடன் விவசாய…

Read more

போடு செம….! புது பொலிவடையும் கோயம்பேடு மார்க்கெட்…. தமிழக அரசின் மகத்தான திட்டம்….!!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு  நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அதிகாரிகளிடம், மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம்…

Read more

Other Story